Tag: பிகேஆர்
“மலேசியா மலேசியர்களின் சொத்து!”- அன்வார் இப்ராகிம்
இந்நாட்டில் மலாய்க்காரர்கள் சலுகைகள் குறித்து சீனர்களும் இந்தியர்களும், கேள்விக் கேட்கப்போவதில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக் குறித்து கலந்தாலோசிக்கப்படும்!
புனித யாத்திரையை முடித்து அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக், குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
“ஜாகிரை நாடு கடத்த வேண்டும், இனி முடிவு பிரதமர் கையில்!”- ஜசெக, பிகேஆர் அமைச்சர்கள்
ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று ஜசெக மற்றும் பிகேஆர் கட்சி, அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பதவிக் குறித்த அதிகமான கருத்துகள் மக்களை வெறுப்படைய செய்யும்!
பிரதமர் பதவிக் குறித்து எழுப்பப்படும் அதிகமான கருத்துகள், மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்று, பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
அன்வார் அடுத்த பிரதமராக 197 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு
அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்திற்கும், அவர் அடுத்த பிரதமராவதற்கும், பிகேஆர் கட்சியின் நூற்று தொண்ணூற்று ஏழு தொகுதித் தலைவர்கள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.
“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்
மகாதீரை ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.
என்இபியை அகற்றும் அன்வாரின் பரிந்துரைக்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு எதிர்ப்பு!
புதிய பொருளாதாரக் கொள்கையை (என்இபி) ஒழிக்க வேண்டும் என்ற அன்வார் இப்ராகிமின் கருத்திற்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு (எம்டிஇஎம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செனட்டர் முகமட் இம்ரான் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பரிந்துரையை மீட்டுக் கொண்டார்!
பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக இருக்கும் பெண்களிடமிருந்து ஆண்களைப் பாதுகாக்கும் பாலியல் வன்கொடுமை சட்டப் பரிந்துரையை பிகேஆர் செனட்டர் முகமட் இம்ரான் அப்துல் ஹமிட் மீட்டுக் கொண்டார்.
“ஆண்களை பாதுகாக்க பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டம் தேவையற்றது!”- அன்வார்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களுக்கான முன்மொழிவை பிகேஆர் கட்சி நிராகரித்துள்ளது என்றும், இம்மாதிரியான சட்டங்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைவதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி...