Tag: பிகேஆர்
“அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியிடப்பட்டதற்கு நான் காரணமல்ல!”- அன்வார்
அஸ்மின் அலியை சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கைக் காணொளிகள், வெளியானதில் தமக்கு சம்பந்தம் இல்லை என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய 6 காணொளிகள் வெளியிடப்பட்டன!
அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஆறு ஓரினச் சேர்க்கை, காணொளிகள் மீண்டும் சமூகப் பக்கங்களில் உலாவத் தொடங்கியுள்ளன.
அம்பாங்கில் நடந்த கைகலப்பு தொடர்பாக அன்வாரின் அரசியல் செயலாளர் மீது விசாரணை!
அம்பாங்கில் நடந்த கைகலப்பு தொடர்பாக அன்வாரின் அரசியல் செயலாளர், பார்ஹாஷ் காவல் துறையின் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம் ஆரோக்கியமற்றது!- அன்வார் இப்ராகிம்
முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம், ஆரோக்கியமற்ற நடவடிக்கை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடையும் எனும் கருத்தை ஏற்று, ஆராய்வோம்!”- அன்வார் இப்ராகிம்
எதிர்காலத்தில் பொதுத் தேர்தல்கள் நடந்தால் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியடையும் எனும், கருத்தை ஏற்று ஆராய உள்ளதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லையென்றால் எனக்கென்ன, நான் கேட்கவில்லையே!”- அன்வார் இப்ராகிம்
தாம் ஒருபோதும் அமைச்சராக வர வேண்டும் என்று தம்மை, தாமே முன்மொழிந்துக் கொண்டதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!
ஒருதலைப்பட்சமான மதம் மாற்றம் குறித்து நம்பிக்கைக் கூட்டணியிடம், அமிருடின் ஷாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக் கொண்டது.
“நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து விடாது”!- மகாதீர்
அகமட் சாஹிட் ஹமீடி கூறியது போல நம்பிக்கைக் கூட்டணி, தகர்ந்து போய் விடாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
எச்சரிக்கைக்குப் பிறகும் அஸ்மின், சுரைடா, அமிருடின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!
எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும் அஸ்மின் அலி சுரைடா காமாருடின் அமிருடின் ஷாரி ஆகியோர், பிகேஆர் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவே நடவடிக்கை எடுக்கட்டும்!- பிகேஆர்
ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவு சட்ட மற்றும் மனிதாபிமான அடிப்படையில், நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிகேஆர் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.