Home Tags பெல்டா

Tag: பெல்டா

முகமட் ஈசாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 15 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் ஒரு தங்கும்விடுதியை வாங்கியது தொடர்பாக 3.09 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஒன்பது ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பெல்டா முன்னாள் தலைவர் ஈசா சமாட்டுக்கு...

ஊழல் வழக்கில் முகமட் ஈசா குற்றவாளி!

கோலாலம்பூர்: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் ஒரு தங்கும்விடுதியை வாங்கியது தொடர்பாக 3.09 மில்லியன் ரிங்கிட்  சம்பந்தப்பட்ட ஒன்பது  ஊழல் வழக்கில் முன்னாள் பெல்டா தலைவர் ஈசா சமாட் குற்றவாளி என உயர்...

பெல்டா குடியிருப்பாளர்களின் கடன்களை இரத்து செய்ய 400 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர்: அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஊதிய மானிய திட்டங்களை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க 1.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பாக சுற்றுலாத்துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். கூடுதல் வேலைகளை உருவாக்குவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும்...

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிலிருந்து முகமட் ஈசா விடுவிப்பு

கோலாலம்பூர்: சரவாக் கூச்சிங்கில் ஒரு தங்கும் விடுதியை வாங்கியது தொடர்பாக நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஈசா அப்துல் சமாட்டை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்...

நஜிப்பிடமிருந்து பெறப்பட்ட 1 மில்லியனை, ஷாரிர் சமாட் வருமான வரி வாரியத்திடம் அறிவிக்கத்...

கோலாலம்பூர்: முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட், டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமிருந்து பெறப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் (ஐஆர்பி) அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டில் இன்று...

முகமட் இசா: பெல்டாவிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட் வெளியானது!- சாட்சி

பெல்டாவிலிருந்து பெல்டா முதலீட்டுக் கழகம் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு, நூறு மில்லியன் ரிங்கிட்டை மாற்றுவதற்கான பரிவர்த்தனை நடந்ததாக சாட்சி குறிப்பிட்டது.

பெல்டா தலைவர் பதவி விலகினார்!

கோலாலம்பூர்: மத்திய நில மேம்பாட்டு அமைப்பின் (பெல்டா) தலைவர் பொறுப்பிலிருந்து மெகாட் சாஹாருடின் மெகாட் முகமட் நூர் விலகுவதாக பெல்டா அறிக்கை ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 30-ஆம் தேதி அவரது...

அமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்!

கோலாலம்பூர்: சரவாக்கில் 160 மில்லியன் பெறுமானமுள்ள தங்கும் விடுதியை வாரிய இயக்குனர்களின் அனுமதியின்றி வாங்கியக் குற்றச் செயலுக்காகவும், மூன்று மில்லியன் ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றக் குற்றத்திற்காகவும், முன்னாள் பெல்டா தலைவர் இசா...

ஊழல் தடுப்பு ஆணையம்: முகமட் ஈசா நாளை குற்றஞ்சாட்டப்படுவார்!

கோலாலம்பூர்: முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்டிற்கு எதிராக நாளை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்பரேஷன் (Felda Investment Corporation)...

இசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா...

கோலாலம்பூர் – பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் தனது முன்னாள் இயக்குநர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள் 14 பேர் மீது தாங்கள் இழந்த 514 மில்லியன் ரிங்கிட்டைத் திரும்பப் பெறக் கோரி வழக்கு...