Tag: மஇகா
தேமு தலைவர்கள் இன்றிரவு சந்திப்பு
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து அதன் தலைவர்கள் இன்று இரவு சந்திப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அம்னோ பொதுப் பேரவையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன்...
‘தேமுவிலிருந்து மஇகா வெளியேறுவதை வரவேற்கிறேன்’- அம்னோ மூத்த தலைவர்
கோலாலம்பூர்: தேசிய முன்னணியிலிருந்து மஇகா வெளியேறுவதை மூத்த அம்னோ தலைவர் முஸ்தபா யாகூப் வரவேற்றுள்ளார். அக்கட்சியின் இருப்பால், அதன் பிரச்சனைகள் தேசிய முன்னணியால் ஏற்கப்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சி தேசிய முன்னணியிலிருந்து...
“யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பகுதி – பூஜாங் பள்ளத்தாக்கு ஏன் விடுபட்டது?” விக்னேஸ்வரன் கேள்வி
கிள்ளான் : நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற்ற 2020-ஆம் ஆண்டுக்கான மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், அரசியல், கல்வி, சமூகம் உள்ளிட்ட பல்வேறு...
மஇகா 74-வது பேராளர் மாநாட்டுக் காட்சிகள்
கிள்ளான் : இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 3) நடந்தேறிய மஇகாவின் 2020-ஆம் ஆண்டுக்கான 74-வது தேசியப் பேராளார் மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:
“அம்னோவும் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்” – விக்னேஸ்வரன் உரை
கிள்ளான் : இன்று நடைபெற்ற மஇகாவின் 2020-ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதற்கு அம்னோவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"இப்போது...
தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மஇகா!
கிள்ளான் : இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் நடைபெற்ற மஇகாவின் 74-ஆம் ஆண்டு ம.இ.கா தேசிய பொதுப் பேரவை பல்வேறு அரசியல் திருப்பங்களைக் கொண்டிருந்தது.
அதே வேளையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்களுக்கு...
மஇகா இளைஞர், மகளிர் மாநாட்டில் விக்னேஸ்வரன்
கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அந்த மாநாட்டை தேசியத்...
மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாட்டுத் திறப்பு விழா
கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அந்த மாநாட்டை தேசியத்...
“அடுத்த தலைமுறைக் கட்சியாக மஇகா உருவெடுத்திருக்கிறது” – சரவணன் பெருமிதம்
கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டை தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் தொடக்கி வைத்தார்.
“இன்றைக்கு இந்த...
தேமு தனித்துப் போட்டி குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் பேசப்படும்
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தல் குறித்த தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து அதன் உச்சமன்றக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி 15-வது...