Tag: மஇகா
மஇகாவுக்கு இராசியில்லாத “சுப்ரமணியர்கள்”! முதன் முதலில் முறியடித்த டாக்டர் சுப்ரா!
மஇகாவின் தலைமைத்துவத்திற்கு சுப்ரமணியம் என்ற பெயர் கொண்டவர்கள் வர முடியாது என்ற சித்தாந்தம் மஇகாவில் எவ்வாறு - ஏன் - பரவியிருந்தது - அது முதன் முதலாக டாக்டர் சுப்ரமணியத்தால் முறியடிக்கப்பட்டது என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்!
பதவியேற்ற ஒரு மணிநேரத்தில் சுப்ரா முதல் அதிரடி மாற்றம் – மாநிலத் தலைவர்கள் நியமனம்!
நேற்று பதவியேற்றவுடன் மஇகாவின் புதிய தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் அதிரடி அறிவிப்புகள் - மஇகா மாநிலத் தலைவர்கள் மாற்றங்கள் - குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்
“அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!
கோலாலம்பூர் - மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேர்தல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனின் அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் பல முக்கிய அறிவிப்புகளைச் செய்தார்.
ஏறத்தாழ...
2,700 கிளைகள் டாக்டர் சுப்ராவை ஆதரித்தன! தேர்தல் அதிகாரி சகாதேவன் அறிவிப்பு!
கோலாலம்பூர் – இன்று நடைபெற்று முடிந்த மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தல் வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகளை மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் குழுவின் தலைவரும்,...
டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இன்று மஇகா தலைமையகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவடைந்தபோது,...
மஇகா வேட்புமனுத் தாக்கல்: திரண்டு வந்த பழனி ஆதரவாளர்களால் திடீர் பதற்றம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - மஇகா தலைமையகத்தில் தற்போது தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது. இன்று 4.30 மணி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 6.30 மணி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல்...
“தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெற 2,843 கிளைகள் தகுதி! – அனைத்து தடைகளும்...
கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முதல் மாடியில் நடைபெறவிருக்கும், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான அனைத்து...
5 பேரின் மஇகா உறுப்பிய இழப்பு குறித்து பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திடம் புகார்!
டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் ஆதரவாளர்கள் குழு நேற்று புத்ரா ஜெயாவிலுள்ளு சங்கப் பதிவக அலுவலகம் சென்று தங்களின் புகார்களையும், ஆட்சேபங்களையும் தெரிவித்துள்ளனர்.
இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவருமான ஏ.கே.இராமலிங்கம் சங்கப் பதிவகம் மீது தொடுத்திருந்த வழக்கில் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் சில...
“தேசியத் தலைவர் வேட்புமனுப் பாரங்களைப் பெறுவதில் மஇகா கிளைகள் ஆர்வம் – சுப்ராவுக்கு ஆதரவு...
கோலாலம்பூர் - எதிர்வரும் 21 ஆகஸ்ட் 2015ஆம் நாள் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 13 ஆகஸ்ட் 2015 முதல் அதற்கான வேட்புமனுப் பாரங்கள்...