Tag: மஇகா
டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இன்று மஇகா தலைமையகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவடைந்தபோது,...
மஇகா வேட்புமனுத் தாக்கல்: திரண்டு வந்த பழனி ஆதரவாளர்களால் திடீர் பதற்றம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - மஇகா தலைமையகத்தில் தற்போது தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது. இன்று 4.30 மணி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 6.30 மணி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல்...
“தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெற 2,843 கிளைகள் தகுதி! – அனைத்து தடைகளும்...
கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முதல் மாடியில் நடைபெறவிருக்கும், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான அனைத்து...
5 பேரின் மஇகா உறுப்பிய இழப்பு குறித்து பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திடம் புகார்!
டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் ஆதரவாளர்கள் குழு நேற்று புத்ரா ஜெயாவிலுள்ளு சங்கப் பதிவக அலுவலகம் சென்று தங்களின் புகார்களையும், ஆட்சேபங்களையும் தெரிவித்துள்ளனர்.
இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவருமான ஏ.கே.இராமலிங்கம் சங்கப் பதிவகம் மீது தொடுத்திருந்த வழக்கில் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் சில...
“தேசியத் தலைவர் வேட்புமனுப் பாரங்களைப் பெறுவதில் மஇகா கிளைகள் ஆர்வம் – சுப்ராவுக்கு ஆதரவு...
கோலாலம்பூர் - எதிர்வரும் 21 ஆகஸ்ட் 2015ஆம் நாள் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 13 ஆகஸ்ட் 2015 முதல் அதற்கான வேட்புமனுப் பாரங்கள்...
மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல்: வேட்பு மனுக்கள் விநியோகம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என மஇகா தலைமையகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை...
2009 மத்திய செயலவைக்குத் திரும்பிய பழனியின் தீவிர ஆதரவாளர்கள்!
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை மாலை மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மஇகா 2009 மத்திய செயலவையின் கூட்டத்தில் டத்தோஸ்ரீ பழனிவேலுவின் தலைமையின் கீழ் இதுவரை...
இன்றைய மஇகாவுக்குப் பொருத்தமான குறள் – சுப்ரா உரையில் சுவாரசியம்
சுபாங் ஜெயா - மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது உரைகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுபவர். வழக்கமாக தனது உரையைத் தொடங்கும் போது கூட...
சுப்ரா தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் மாநாடு – 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சுபாங் ஜெயா - இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற மஇகாவின் கிளைத் தலைவர்களுக்கான மாநாட்டில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டு கட்சியின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...