Home Tags மது விலக்குப் போராட்டம்

Tag: மது விலக்குப் போராட்டம்

மது ஒழிப்பு போராட்டம்; பெண்கள் மீது போலீசார் தாக்குதல் (காணொளியுடன்)

சென்னை - தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது...

பெண்களுக்காக பெண்களே நடத்தும் மதுக்கடை – டெல்லியில் ‘கோலாகல’ ஆரம்பம்!

புது டெல்லி - இந்தியாவில் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, பெண்களே நடத்தும் பேருந்து என வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் விரும்பத்தகாத சற்றே நெருடலான மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது....

கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!

சென்னை - திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த பாடகர் கோவன், டாஸ்மாக்கிற்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் விதமாகவும் பாடல்கள் பாடியதால், தேசிய பாதுகாப்புச்...

கருணாநிதியை பாடகர் கோவன் சந்தித்ததன் பின்னணி என்ன?

சென்னை - டாஸ்மாக்கிற்கு எதிராக பாடல்களைப் பாடியதால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர், நேற்று கோபாலபுரத்தில் திமுக தலைவர்...

கோவனுக்கு ஜாமீன் கிடைத்தது!

சென்னை - முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் மது ஒழிப்பு தொடர்பாக விமர்சித்து பாடல்கள் பாடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் கோவனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை...

பரபரப்புக்கு மத்தியில் பாடகர் கோவன் ஆவேசப் பேட்டி!

சென்னை - முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் மது ஒழிப்பு தொடர்பாக விமர்சித்து பாடல்கள் பாடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் கோவன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர்...

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடிய பாடகர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

சென்னை - மது ஒழிப்பிற்கு எதிராகவும், டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாடல்களை இயற்றி அதனை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்த பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவல்துறை...

தமிழகத்தில் 1000 மதுக்கடைகளை மூட அரசு முடிவு!

சென்னை, ஆகஸ்ட் 8- தமிழ்நாட்டில் மதுக்கடைகளைக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டாஸ்மாக் மதுக்கடை அதிகாரிகள் தீவிரக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் சுமார் 3,000 மதுக்கடைகளை...

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் மனைவிக்கு நிதியுதவி, அரசுப்பணி: ஜெயலலிதா உத்தரவு

சேலம், ஆகஸ்ட் 6- சேலம் மாவட்டம் புதுப்பாளையத்திலுள்ள மதுக்கடை மீது நேற்று முன்தினம் இரவில் போராட்டக்காரர்கள்  பெட் ரோல் குண்டு வீசித் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த விற்பனையாளர் செல்வம் குடும்பத்திற்கு...

சேலம் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : விற்பனையாளர் பலி!

சேலம், ஆகஸ்ட் 5- சேலம் மாவட்டத்தில் நடந்த மதுவிற்கு எதிரான போராட்டத்தில் மதுக்கடை ஊழியர் ஒருவர் பலியானதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சேலம் மாவட்டம் புதுப்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும்...