Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்!

கோலாலம்பூர்: வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புலான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்ளாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி எதிர் நோக்கியுள்ளார். இன்று புதன்கிழமை (ஜூன்...

மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.  கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு...

மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளார்!

கோலாலம்பூர்: மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 40 ஊழல்களை அவர்...

1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கு அம்னோவை தகர்ப்பதற்கான செயலல்ல!- பிரதமர்

கோலாலம்பூர்: 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பறிமுதல் வழக்கு தொடுக்கப்பட்டதன் வாயிலாக அம்னோ கட்சியை முழுமையாக திவாலாக்குவதற்காக அரசாங்கத்தின் முயற்சி இது என்று அக்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை பிரதமர் மகாதீர் முகமட்...

1எம்டிபி தொடர்பான பறிமுதல் வழக்கை சந்திக்க அம்னோ தயார்!- முகமட் ஹசான்

கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்கு கிடைத்ததாகக் கூறப்படும் 1எம்டிபி தொடர்பான பணத்தை மீட்டெடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தாக்கல் செய்துள்ள பறிமுதல் வழக்கை எதிர்கொள்வதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று அதன்...

எம்ஏசிசி: வெளிநாடுகளில் உள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை மீட்க சிறப்பு குழு...

புத்ராஜெயா: வெளிநாடுகளில் இருக்கும் 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை விசாரித்து மீட்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கும் என ஊழல் தடுப்பு ஆணையத் துணைத் தலைவர்...

எம்ஏசிசி: 270 மில்லியன் 1எம்டிபி பணத்தை பறிமுதல் செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

புத்ராஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிலிருந்து  41 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அதன்...

லத்தீஃபா பிரதமரை சந்தித்தார், ஜூன் 21-ஆம் தேதி பதவி ஏற்கிறார்!

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள்...

அபராதத்திற்கு பதிலாக பணத்தைக் கோரும் அமலாக்க அதிகாரியின் காணொளி வெளியீடு!

ஷா அலாம்: கிளானா ஜெயாவில் அமைந்துள்ள ஒரு விற்பனை மையத்தில் பணம் பெறும் ஒரு அமலாக்க அதிகாரியின் காணொளி பரவலாக சமூக ஊடகங்களளில் பகிரப்பட்டு வருகிறது. 15 வினாடி காணொளியில் அக்கடைக்காரர் வெள்ளைக் காகிதத்தில்...

பிரதமரின் நியமனத்திற்கு எதிராக பிஎஸ்சி செயல்படுகிறதா? 3 விவகாரங்களை லத்தீஃபா தெளிவுப்படுத்த வேண்டும்!

கோலாலம்பூர்: நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைவரான லத்தீஃபா கோயாவை அடுத்த வாரம் மூன்று விடயங்கள் குறித்து விசாரிக்கும் என அக்குழுவின் தலைவர்...