Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?
புத்ரா ஜெயா : வேலையே பயிரை மேய்ந்த கதையாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியே தற்போது ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டுள்ளார்.
மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றில்...
மித்ரா : 17 பேர் கைது – 11 பேர் விடுதலை
புத்ரா ஜெயா : மித்ரா மூலம் வழங்கப்பட்ட மானியங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில் 17 நபர்களைக் கைது செய்துள்ளது.
இவர்களில் 11 பேர் மீதான...
ஹாலிமாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வேதமூர்த்தி புகார் செய்கிறார்
கோலாலம்பூர் : தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குக்கு எதிராக நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யவிருப்பதாக பொன்.வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.
ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு...
மித்ரா ஆதரவிலான பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக சம்பளம்
கோலாலம்பூர் : நாட்டின் பல பகுதிகளில் மித்ரா ஆதரவில் தமிழ்ப் பள்ளிகளில் நடத்தப்படும் பாலர் பள்ளிகளில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களிள் எழுப்பப்பட்டு வந்தன.
அதன்...
மித்ரா மீதான விசாரணைகளை மஇகா வரவேற்கிறது – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், மித்ரா மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை வரவேற்பதாக அறிவித்தார்.
"உப்பு...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் மித்ரா மீதான புகார் – வேதமூர்த்தி வரவேற்பு
கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ஜென் ஸெட் இளைஞர் குழுவினர் (Pemuda Gen Z) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில், மித்ராவுக்கு எதிராக ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை...
லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டரசுப் பிரதேசமான லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி இன்று வியாழக்கிழமை காலை (அக்டோபர் 14) ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில்...
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள்” – குலசேகரன் காவல் துறை புகார்!
ஈப்போ : தனது ஆதரவை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வழங்குவதற்காக இலஞ்சம் தருவதற்கு தான் அணுகப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் காவல் துறையில் புகார் ஒன்றை குலசேகரன்...
சைட் சாதிக் மீது ஜோகூர்பாரு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள்
ஜோகூர் பாரு : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது இன்று வியாழக்கிழமை காலை ஜோகூர்பாரு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சைட் சாதிக் இளைஞர்...
சைட் சாதிக் 1.12 மில்லியன் ரிங்கிட் கையாடியதாகக் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் : முன்னாள் அமைச்சரான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து கட்சிக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கையாடல் செய்ததற்காக இன்று அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி...