Home Tags மலேசிய கட்டுமானத்துறை

Tag: மலேசிய கட்டுமானத்துறை

நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது

கோலாலம்பூர்: திங்களன்று சுங்கை பெசி-உலு கிளாங் நெடுஞ்சாலை (எஸ்யூகெஈ) கட்டுமான இடத்தில் நடந்த விபத்தில் கொல்லப்பட்ட மூன்றாவது தொழிலாளியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டது. அதிகாலை 2.15 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கிய அரை...

நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: 3-வது நபரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை

கோலாலம்பூர்: சுங்கை பெசி-உலு கெளாங் நெடுஞ்சாலை (எஸ்யூகெஈ) கட்டுமான இடத்தில் நேற்று இறந்த மூன்றாவது ஆடவரின் உடல் சம்பவம் நடந்து 31 மணி நேரத்திற்குப் பிறகும் இன்னும் மீட்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவரை தாக்கிய பாரம் தூக்கியை...

நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: மூவர் மரணம்

கோலாலம்பூர்: சுங்கை பெசி-உலு கெலாங் (சுக்) நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பாரம் தூக்கி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணமுற்றனர். முன்னதாக் இருவர் மரணமுற்றதாகக் கூறப்பட்டது. இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். பலியானவர்களில் மூன்று பேர்...

பாரம் தூக்கி விழுந்ததில் இருவர் மரணம்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நெடுஞ்சாலை கட்டுமானத் தளத்தில் பாரம் தூக்கி கவிழ்ந்ததில் இருவர் மரணம். மேலும், ஒரு கார் இதில் நசுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம் தூக்கியிலிருந்து இருந்து எஃகு, வாகனத்தை நசுக்கியதால் கார் ஓட்டுனர் பலத்த...

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்காததால் 17 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டன

நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்கத் தவறியதாகக் கண்டறியப்பட்ட 17 கட்டுமான தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

தொழிலாளர்களின் வரி உயர்வு: வீடுகளின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரியை (லெவி) அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால், வீட்டின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. வீடு வாங்குபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு, கட்டுமான நிறுவனங்கள்...

இந்த ஆண்டிலும் மலேசிய நிலபேரத்துறைக்கு சரிவு தான் – வல்லுனர்கள் கருத்து!

கோலாலம்பூர் - மலேசிய நிலபேரத்துறை (Real Estate) கடைசியாக உச்சத்தில் இருந்தது 2014-ம் ஆண்டிற்கு முன்பு வரை தான். 2014-ம் ஆண்டில் படிப்படியாகத் தொடங்கிய வீழ்ச்சி, வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது....

ஜிஎஸ்டி, நாணய மதிப்பின் வீழ்ச்சி கட்டுமானத் துறையை பாதிக்கவில்லை – மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பு!

கோலாலம்பூர், டிசம்பர் 26 - மலேசிய கட்டுமானத் துறை அடுத்த சில வருடங்களில் நல்ல வளர்ச்சியை எட்டும் என மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ அகமட் சைனி ஒஸ்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

மீண்டும் எழுச்சி பெறுமா மலேசிய கட்டுமானத்துறை?

கோலாலம்பூர், செப்டம்பர் 23 - ஆசிய அளவில் மலேசியாவின் கட்டுமானத்துறையை முன் நகர்த்திச் செல்ல இது சரியான தருணம் என்றும், அதற்கு கட்டுமானத்துறையில் உள்ள தொழில்நுட்பங்களை சரியாகப் பயன்படுத்தி தரமான கட்டுமான அமைப்புகளை...