Home Tags மலேசிய வானிலை மையம்

Tag: மலேசிய வானிலை மையம்

வானிலை எச்சரிக்கை  : இடியுடன் கூடிய கன மழை; புயல் காற்று

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை வரையில் 8 மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும் என மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த புயல் காற்றும் வீசுமெனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கெடா,...

வெள்ளம் : பகாங்கில் 10 பேர் காணவில்லை – 7 மாநிலங்களில் 41 ஆயிரம்...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பகாங்கில்...

அடைமழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை! எங்கும் மோசமான வெள்ளப் பாதிப்புகள்!

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 1971-ஆம் ஆண்டில்தான் இத்தகைய மோசமான வெள்ளப் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் மிக மோசமான...

புகைமூட்டத்திற்கு உள்ளூரில் திறந்த வெளியில் எரிப்பதே காரணம்

கோலாலம்பூர்: நாட்டில் சில பகுதிகளில் ஏற்படும் புகைமூட்டம் உள்ளூரில் திறந்தவெளியில் எரிப்பதால், ஏற்படுகிறது என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார். குறைவான மழை...

இடியுடன் கூடிய மழை ஆகஸ்டு நடுப்பகுதி வரை தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் தற்போது அனுபவித்து வரும் கடுமையான வானிலை ஆகஸ்டு நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 25 தொடங்கி தீபகற்ப கிழக்கு மாநிலங்களில் பலத்த காற்று, அலை எச்சரிக்கை!

நவம்பர் 25 தொடங்கி கிழக்கு மாநிலங்களில் பலத்த காற்று, அலை எச்சரிக்கையை மலேசிய வானிலை மையம் விடுத்துள்ளது.

“மேட்மோ- நக்ரி சூறாவளிகள் நாட்டை தாக்காது!”- வானிலை ஆய்வு மையம்

மேட்மோ மற்றும் நக்ரி சூறாவளிகள் நாட்டை தாக்காது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு – 1,200க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர் - தொடர்ந்து பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து நாட்டின் 5 மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நாடு முழுமையிலும்...

“பொடுல்: வெப்பமண்டல புயல் சபா நீரிணையைத் தாக்கலாம்!”- மெட்மலேசியா

வெப்பமண்டல புயல் பொடுல் சபா நீரிணையைத் தாக்கும் என்று, மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.