Tag: மாமன்னர்
மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது
கோலாலம்பூர்: மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் முடிவுற்றது.
முன்னதாக, ஜோகூர் சுல்தான், மாலை 5.15 மணியளவில் இஸ்தானா நெகாராவிலிருந்து முதல் நபராக வெளியேறினார்.
முன்னதாக, இந்த சிறப்பு சந்திப்பு இன்று பிற்பகல்...
ஆட்சியாளர்கள் தனிப்பட்ட நலன் இல்லாத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்
கோலாலம்பூர்: பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் -19 பாதிப்பு ஆகியவற்றால் நாடு ஆபத்தான நிலையில் இருக்கும்போது, ஆட்சியாளர்களின் பங்கு முக்கியமானது என்று அம்னோ குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா...
அவசரநிலையின் போது மாமன்னருக்கு அதிக அதிகாரம் உண்டு!
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார் என்பது தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கருத்தாகும், ஆனால், அந்த முடிவை மாமன்னர் மறுக்கக்கூடும் என்று துன் மகாதீர் கருதுகிறார்.
அவசரகால நிலை பிரகடனத்திற்குப்...
அவசரகால சிறப்புக் குழுவின் தலைவர் மாமன்னரைச் சந்தித்தார்
கோலாலம்பூர்: 2021 அவசரகால சிறப்புக் குழுவின் தலைவர் அரிபின் சகாரியா இன்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சந்தித்துள்ளார். இது குறித்து ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுல்தான் அப்துல்லாவின்...
சரவாக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர்
கோலாலம்பூர்: கடந்த சில நாட்களாக அனைத்து கட்சித் தலைவர்களும் மாமன்னர் அக்-சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை (ஜூன் 14) சரவாக் கூட்டணி கட்சியின் (ஜிபிஎஸ்) கூறுக் கட்சிகளின் நான்கு...
“பெஜுவாங்கை பதிவு செய்யுங்கள்- மாமன்னரே அங்கீகாரம் வழங்கியுள்ளார்”
கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து, பெஜுவாங் கட்சியின் பதிவு உடனடியாக ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின்...
தானியங்கி வங்கி கடன் தள்ளுபடிக்கு மாமன்னர் ஆதரவு- குவான் எங்
கோலாலம்பூர்: மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா வங்கி கடன் தள்ளுபடி மற்றும் வணிகங்களுக்கான மேம்பட்ட நிதி உதவியை எதிர்பார்ப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.
புதன்கிழமை மாமன்னரைச் சந்தித்த போது...
மாக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்தித்தார்
கோலாலம்பூர்: பார்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்) தலைவர் மாக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்திக்க அரண்மனை வந்தடைந்தார்.
மாக்ஸிமஸ் ஒரு கருப்பு வெல்பயர் காரில் அரண்மனைக்கு வந்தார். மாமன்னரைச் சந்திக்கும் இறுதி தலைவர் ஓங்க்கிலி என்று...
நாடாளுமன்றம் எப்போதும் போல கூட வேண்டும்- அம்னோ
கோலாலம்பூர்: ஆகஸ்டு 1- க்குப் பிறகு தற்போதைய அவசரகால நிலை முடிவுக்கு வர வேண்டும், நாடாளுமன்றம் வழக்கம் போல் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை அம்னோ எடுத்துள்ளது.
இன்று காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர்...
விக்னேஸ்வரன் மாமன்னரைச் சந்தித்தார்
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் அரசியல் கட்சித் தலைவர்களின் வரிசையில் மாமன்னரைச் சந்திக்க அரண்மனையை வந்தடைந்தார்.
சுமார் ஒரு மணிநேர சந்திப்பிற்குப் பிறகு காலை 11:38 மணியளவில் அரண்மனையிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக,...