Tag: முகமட் சாம்ரி வினோத்
சாம்ரி வினோத் மீது எப்போது நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்?
கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கு எதிராகவும், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்றப்படுவது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாம்ரி வினோத் எப்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்...
சாம்ரி வினோத் விவாதம் தவிர்த்த சரவணன் முடிவுக்கு இந்திய சமுதாயத்தில் வரவேற்பு!
கோலாலம்பூர்:சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் சாம்ரி வினோத்துடன் விவாதம் செய்யத் தயார் என சவால் விடுத்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அந்த முடிவை மாற்றிக் கொண்டதற்காக இந்திய சமுதாயத்தில் இருந்தும்...
சாம்ரி வினோத் முகநூல் பதிவுகளை நீக்க, எம்.சி.எம்.சி மேட்டாவைக் கேட்டுக் கொண்டது
கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கும், காவடி எடுப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாம்ரி வினோத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள் திடீரென நீக்கப்பட்டிருந்தன.
அவற்றை அவரே நீக்கினாரா என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்த மலேசிய...
“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...
கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...
இந்து மதத்தை அவமதித்த சாம்ரி வினோத் மீது வழக்குத் தொடரப்படாது!
இந்து மதத்தை அவமதித்த சாம்ரி வினோத் காளிமுத்து மீது வழக்குத் தொடரப்படவில்லை, என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெர்லிஸ் மாநில நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் உரையாற்றத் தடை!- காவல் துறை
பெர்லிஸில் இன்று வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிகழ்ச்சியில், ஜாகிர் நாயக் பேசுவதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
“இந்திரா காந்தி கணவர் செய்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை” – சம்ரி வினோத்
கோலாலம்பூர் - தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்களும்...
இந்திரா காந்தி கணவருக்கு ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் பாதுகாப்பா? நிரூபியுங்கள் – சம்ரி வினோத்...
கோலாலம்பூர் – பெர்லிசைச் சேர்ந்த மதபோதகரும் அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கியவருமான சம்ரி வினோத் இந்திரா காந்தி விவகாரத்தில் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதோடு, ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளையும் தற்காத்திருக்கிறார்.
இந்திரா...
சாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை
குவாந்தான் – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற இளைஞர் பகுதி மாநாட்டில் மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் சிறப்பு வருகை தந்து உரையாற்றியது...
ஜாகிர் நாடு கடத்தப்பட்டால் எனது மலேசியக் குடியுரிமையை ஒப்படைப்பேன் – சாம்ரி வினோத் கூறுகிறார்
குவாந்தான் – இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், தான் தனது மலேசியக் குடியுரிமையை இரத்து செய்ய திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக மதபோதகர் முகமட்...