Home Tags முகமட் புவாட் சர்காஷி

Tag: முகமட் புவாட் சர்காஷி

அம்னோ ஆகஸ்ட் 1-க்குள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் – உச்சமன்ற உறுப்பினர் நம்பிக்கை

கோலாலம்பூர்:எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்பாக அம்னோ ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளியேறும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அந்த தேதிக்கு முன்பாக அம்னோ தனது...

அன்வார்- சாஹிட் குரல் பதிவு ‘உயர் மட்ட சதி’

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் னடந்த பேச்சுவார்த்தையின் குரல் பதிவு என்று கூறி காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது, "உயர்...

மஇகா, மசீச தங்கள் முடிவுகளில் அவசரப்படக்கூடாது!

கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சிகளிடையே நிச்சயமற்ற, குழப்பமான நிலை இருப்பதால், மஇகா, மசீச கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி...

ரமலான் பசாரை அனுமதித்தால், நாடாளுமன்ற அமர்வையும் அனுமதிக்கலாம்

கோலாலம்பூர்: அடுத்த மாதம் ரமலான் பசாரை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாடாளுமன்றமும் மீண்டும் அமர அனுமதிக்கலாம் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பலர்...

பிரதமரை விவாதத்திற்கு அழைத்த புவாட் சர்காஷி

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் புவாட் சர்காஷி விவாதத்திற்கு அழைத்துள்ளார். "எனது வழக்கறிஞர் பிரதமரின் வழக்கறிஞர் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். வழக்கறிஞர்கள் விவகாரம் எனக்கு புதிது. காரணம் வழக்குத்...

பிரதமருக்கு எதிராக அவதூறு- நீதிமன்றத்தில் தீர்க்க புவாட் முடிவு

கோலாலம்பூர்: பிரதமர் தமக்கு அனுப்பிய இழப்பீடு கடிதம் பெறப்பட்டதாகக் கூறிய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி, நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக இன்று தெரிவித்தார். ஒரு முகநூல் பதிவில்,...

10 மில்லியன் இழப்பீடு கோரி பிரதமர், புவாட் சர்காஷிக்கு சட்ட நடவடிக்கை கடிதம்

கோலாலம்பூர்: கடந்த வாரம் முகநூல் இடுகையின் மூலம் அவதூறு செய்ததற்காக பகிரங்க மன்னிப்பு மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி, பிரதமர் மொகிதின் யாசின் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட்...

தலைவரை முந்திக் கொண்டு கருத்து தெரிவிப்பதை அனுவார் நிறுத்த வேண்டும்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் அம்னோவின் நிலைப்பாடு குறித்து அனுவார் மூசா சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, மற்றொரு அம்னோ தலைவர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசாவை விமர்சித்துள்ளார். அண்மையில் ஒரு நேர்காணலில்,...

‘ஜாசா’ தலைமை இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தார் சர்காஷி

புத்ரா ஜெயா - அரசாங்கத்தின் பிரச்சார இலாகாவாகச் செயல்படும் ஜாசா (Jasa) எனப்படும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநர் முகமட் புவாட் சர்காஷி இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) தனது...

‘ஜாசா’-வின் புவாட் சர்காஷி, அம்னோவை எதிர்த்து தனித்துப் போட்டி!

ஜோகூர் பாரு – அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரும் ஜோகூரிலுள்ள பத்து பகாட் நாடாளுமன்றத் தொகுதியில் 2013-இல் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருமான முகமட் புவாட் சர்காஷிக்கு மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இந்த முறை...