Home Tags முகமது அரிப் முகமட் யூசோப்

Tag: முகமது அரிப் முகமட் யூசோப்

நாடாளுமன்றத்தில் பழைய நிலைமை திரும்பி விட்டது!- முகமட் அரிப்

நாடாளுமன்றத்தில் விவாதங்களில் தெளிவும், மாற்றம் இருந்த காலம் போய், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டதாக முன்னாள் சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் கூறினார்.

“தக்கியூடின் சொல்வது தவறு” முகமட் அரிப்

"எனது பதவிக் காலத்தின்போது நான் எப்போதும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கும், நாடாளுமன்றச் சட்டங்களுக்கும் மதிப்பளித்து வந்தேன், தீர்மானம் முறையாக, சட்டதிட்டங்களுக்கேற்ப சமர்ப்பிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டேன்" என பதவி விலகிச் செல்லும் முகமட் அரிப் தெரிவித்தார்.

111-109 வாக்குகளில் அவைத் தலைவர் நீக்கம்

நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் அரிப்பை அவரது பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது.

முகமட் அரிப்பை நம்பிக்கைக் கூட்டணி தற்காக்கும்

முகமட் அரிப், இங்கா கோர் மிங் ஆகியோரின் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை, நிலை நிறுத்த வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்துவதாக அன்வார் கூறினார்.

தேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்!

தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசானை மக்களவை சபாநாயகராக முன்மொழிந்து, பிரதமர் பரிந்துரை கடிதம் அனுப்பியதை மக்களவை துணை சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.

மக்களவை சபாநாயகர் பதவியில் தேர்தல் ஆணையத் தலைவரா?

பெட்டாலிங் ஜெயா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப்பை மாற்றுவதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார்...

“நாடாளுமன்ற அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம் கிடைத்தது” – முகமட் அரிப் உறுதிப்படுத்தினார்

நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப், துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் செய்தியை முகமட் அரிப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நாடாளுமன்ற அவைத் தலைவர், துணைத் தலைவரை நீக்குகிறார் மொகிதின் யாசின்

கோலாலம்பூர் – ஏற்கனவே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முறையாக நடத்தாததற்கு கண்டனங்களை எதிர்நோக்கி வருகிறார் பிரதமர் மொகிதின் யாசின். இந்நிலையில் தனது அடுத்த கட்ட வியூகமாக நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப்...

“எதிர் கட்சிகளின் நாடக விளையாட்டுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்” – நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மஇகா...

துன் மகாதீரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மஇகா, எதிர் கட்சியினரின் நாடகங்களுக்கும் விளையாட்டுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள் என அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களவை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது – மொகிதினின் பலவீனத்தைக் காட்டுகிறது

கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் மே 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் அறிவித்துள்ளார். நேற்று...