Tag: முஹிடின் யாசின்
அடுத்த வாரத்தில் முக்ரிஸ் கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கப்படலாம்
கோலாலம்பூர்: கடந்த வாரம் துன் டாக்டர் மகாதீர் முகமட் முகாமில் இருந்து ஏற்பட்ட விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் களையெடுக்கும் பணியில் இறங்கி உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னமும் நம்பிக்கைக்...
மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தில் மொகிதினுக்கு எதிராக மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கோலாலம்பூர் - எதிர்வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நடப்புப் பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.
மகாதீரின் தீர்மானத்தை...
கொவிட் -19 தடுப்பு மருந்துக்கான உலகளாவிய கூட்டுப்பணியில் மலேசியா இணைந்தது
கோலாலம்பூர்: உலகத்தை கடுமையாக பாதித்துள்ள கொவிட்-19- க்கான தடுப்பு மருந்து உற்பத்தியில் முயற்சிகளை விரைவுபடுத்த உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துவதில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உலகின் தலைவர்களுடன் இணைந்தார்.
நேரடி ஒளிபரப்பு...
கொவிட்-19 : மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 12 வரையில் நீட்டிப்பு
புத்ரா ஜெயா - நாளை ஏப்ரல் 24 முதல் இஸ்லாமிய சமூகத்தினர் நோன்பு மாதத்தைத் தொடங்கவிருக்கும் வேளையில், கொவிட்-19 தொடர்பில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், இதனைத் தொடர்ந்து...
பிரதமர் மொகிதின் யாசின் இன்றிரவு 8 மணிக்கு நேரடி ஒளிபரப்பில் உரையாற்றுகிறார்!
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் சிறப்பு நேரடி ஒளிபரப்பில் உரையாற்ற உள்ளார்.
இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது அதற்கு நேர்மாறாக அவர் அறிவிப்பாரா...
அமைச்சரவைக்கு முந்தைய கூட்டம்- மாமன்னரும், பிரதமரும் காணொளி கலந்துரையாடல் நடத்தினர்!
கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் இஸ்தானா நெகாராவில் இருந்தபடி காணொளி வாயிலாக கலந்துரையாடலை நடத்தினார்.
இம்மாதிரியான காணொளி கலந்துரையாடல் நடப்பது இதுவே...
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது! – அன்வார்
கோலாலம்பூர்: மொகிதின் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகு, முதல் முறையாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை...
6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து மாமன்னர் தமது ஆறு மாத அரசு ஊதியத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த ஊக்குவித்ததற்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகலாம்!- பிரதமர்
பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று நோய் பாதிப்புக் காரணமாக நாடெங்கிலும் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை, பின்பு அதிகரித்து வந்த சம்பவங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 14...