Home Tags மூலிகைகள்

Tag: மூலிகைகள்

மூல நோயை குணமாக்கும் பசலைக் கீரை!

மே 16 - பசலைக் கீரை கீரை வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது. வைட்டமின் ஏ, சி மற்றும் புரதம், இரும்பு,...

பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா!

மே 8 - நம் முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன்...

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி!

மார்ச் 4 - மஞ்சள் காமாலை, கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் கீழாநெல்லி செடி. தீராத...

கொழுப்பைக் குறைத்து இதய நோய்களை குணமாக்கும் வெங்காயத்தாள்!

பிப்ரவரி 6 - வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள்...

ஆஸ்துமா, நீரிழிவு நோயை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை!

பிப்ரவரி 5 - மணத்தக்காளி கீரை வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கொழுப்பை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று...

தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது பொன்னாங்கண்ணி கீரை!

ஜனவரி 30 - பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும் அதில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி சீரான...

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி!

ஜனவரி 27 - பொதுவாக மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து...

நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு குறைக்கும் கொய்யா இலை!

ஜனவரி 8 - கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. கொய்யா  இலைகளை நன்கு கழுவி நீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால், கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும்,...

மஞ்சள்காமாலையை குணப்படுத்தும் ஆவாரை செடி!

ஜனவரி 2 - ஆவாரை என்பது செடிவகையைச் சார்ந்தது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் ஆகியன அனைத்துமே நமக்கு பயன்படுபவை ஆகும். ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட...

சளி, இருமலை குணமாக்கும் ஆடாதொடை இலை

டிசம்பர் 19 - ஆடாதொடை செடி நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும், வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இச்செடி வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. இதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை....