Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி: நஜிப் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடந்த வாரம் அவர் மேற்கொண்ட கண் அறுவை சிகிச்சையில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதால், இன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை...

1எம்டிபி: நஜிப்பின் உடல்நிலை சரியில்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, 1எம்டிபி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை ஒத்திவைத்தது. கடந்த வியாழக்கிழமை கண் அறுவை சிகிச்சை செய்த பின்னர்...

1எம்டிபி: 114 மில்லியன் பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி

கோலாலம்பூர்: 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெவிலியன் ரெசிடென்ஸில் காவல்துறையினர் கைப்பற்றிய 114 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சட்டத்துறை அலுவலகம், 114...

1எம்டிபி: நஜிப் சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம்- சாட்சி

கோலாலம்பூர்: 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொழிலதிபர் ஜோ லோவுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். 1எம்டிபியின் 2.28 பில்லியன்...

இப்ராகிம் அலி நஜிப்பிடமிருந்து காசோலை பெற்றதாக ஒப்புதல்

கோலாலம்பூர்: மூத்த அரசியல்வாதி இப்ராகிம் அலி நஜிப் ரசாக்கிடமிருந்து ஒரு காசோலையைப் பெற்றதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அது 1எம்டிபி அல்லது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பணத்துடன் சம்பந்தமும் இருபது தமக்குத் தெரியாது என்று...

1எம்டிபி: 96.60 பில்லியன் ரிங்கிட்டை மீட்க 22 வழக்குகள்

கோலாலம்பூர் : 1 எம்டிபி தொடர்பாக களவாடப்பட்ட பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1 எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி நிறுவனங்கள் சார்பில் அவற்றின் சட்டபூர்வ பிரதிநிதிகள் இதுவரையில் 22 பொது...

‘செத்தி கணவர், பிள்ளைகள் நிதி பெற்றது எனக்கு தெரியாது!’- மகாதீர்

கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் அரசாங்க ஆலோசனைக் குழுவில் (சிஇபி) முன்னாள் தேசிய வங்கி (பிஎன்எம்) ஆளுநர் செத்தி அக்தார் அசிஸை நியமித்தபோது, அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் 1எம்டிபியிலிருந்து நிதி பெற்றது...

செத்தி அசிஸ் கணவர் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மானை நேற்று வியாழக்கிழமை காலை காவல் துறை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது. தௌபிக்கின் வாக்குமூலத்தை, காவல் துறையின் வணிக குற்ற புலனாய்வுத்...

1எம்டிபி வழக்கை விசாரிப்பதிலிருந்து ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் 1எம்டிபி-தொடர்புடைய வழக்கை விசாரிப்பதில் இருந்து முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் தோல்விக் கண்டார். கோலாலம்பூர்...

அம்னோவின் இரகசிய வங்கிக் கணக்கு- அம்னோ தலைவர்களுக்கு தெரியவில்லை

கோலாலம்பூர்: அரசியல் பங்களிப்புகளைப் பெற தணிக்கை செய்யப்படாத அம்னோவின் இரகசிய கணக்குகள் இருப்பதை தங்களுக்குத் தெரியாது என்று சில அம்னோ தலைவர்கள் கூறினர். இது குறித்து நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அம்னோ துணைத் தலைவர்...