Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

லியோங்கிற்கு எதிரான நஜிப்பின் அவதூறு வழக்கு: நடுவர் மூலம் தீர்க்க நீதிமன்றம் ஆலோசனை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் இடையிலான அவதூறு வழக்கை, நடுநிலையாளர்கள் (Mediation) மூலம் தீர்க்க முயற்சி...

“நான் ராஜினாமா செய்து விட்டேன் – நீங்கள் எப்போது?” – நஜிப்புக்கு அனினா கேள்வி!

கோலாலம்பூர் - தன்னுடைய நிறுவனத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை அனினா சாடுடின் ராஜினாமா செய்துள்ளார். அதே வேளையில், "இதே போன்று என்று நீங்கள் செய்யப்...

1எம்டிபியின் பண்டார் மலேசியா சொத்துகள் சீனாவின் நிறுவனத்திற்கு விற்கப்படுகின்றன!

கோலாலம்பூர் – பிறந்திருக்கும் புத்தாண்டில் 1எம்டிபியின் முக்கிய சொத்து ஒன்று, ‘சீனா ரயில்வே என்ஜினியரிங் கொர்ப்பரேஷன் சென்டிரியான் பெர்ஹாட்’ (China Railway Engineering Corporation Sdn Bhd - CREC) என்ற சீன...

2.6 பில்லியன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்ஏசிசி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான விசாரணை அறிக்கையை, சட்டத்துறைத் தலைவரிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று சமர்ப்பித்தது. இன்று டிசம்பர் 31-ம்...

அவமானம், உலகின் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-ம் இடம்!

கோலாலம்பூர் - 2015-ம் ஆண்டில் நடந்த உலகில் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபாரின்பாலிசி.காம் (foreignpolicy.com) அண்மையில் ஆய்வு ஒன்றை...

1எம்டிபி ஆதாரங்களை வால் ஸ்ட்ரீட் வெளியிட வேண்டும் – பிஏசி கூறுகின்றது!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொதுக்கணக்குக் குழு (Public Accounts Committee), 'த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பத்திரிக்கையிடம் கூறுகின்றது. "குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. உண்மைகளின்...

“கேள்வி கேட்டதால் கணக்காய்வாளர்களை 1எம்டிபி நீக்கியது” – வால் ஸ்ட்ரீட் கூறுகின்றது.

கோலாலம்பூர் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் முன்னாள் கணக்காய்வாளர்களான எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி ஆகியவை 1எம்டிபிக்கும் பெட்ரோ சவுதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கை குறித்து கேள்வி கேட்டதால் அவற்றின்...

2.6 பில்லியன் நன்கொடை: அடுத்த வாரம் விசாரணை அறிக்கை தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும்!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை விவகாரம், மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம்  (SRC International) ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

“நஜிப் நன்கொடை: அரசாங்கம்தான் நன்கொடையாளரின் பெயரை வெளியிட வேண்டும்” – ஊழல் தடுப்பு ஆணையத்...

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்புக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், ஊழல் தடுப்பு ஆணையம் அச்சமின்றி, யாருக்கும்   துணை போகாத வண்ணம் நடுநிலையாக விசாரணை செய்யும் என்றும் 2.6 பில்லியன்...

“நல்ல பெயரை மீட்டெடுக்க விடுப்பில் செல்லுங்கள்” – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் விசாரணை முடியும் வரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், விடுப்பில் செல்வது நல்லது என்றும், அது தான் இஸ்லாமின் மரியாதையைக் காப்பாற்ற ஒரே வழி என்றும்...