Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

ஆதாரங்களைக் காட்டுங்கள் அல்லது வாயை மூடுங்கள் – டோனி புவாவுக்கு 1எம்டிபி அறிவுறுத்து!

கோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் டோனி புவா, தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட வேண்டுமென 1எம்டிபி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. 1எம்டிபி மிகக் கடுமையான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டோனி புவா சுமத்தி வருவதாகவும்,...

“1எம்டிபி தவறு செய்யவில்லை – பேங்க் நெகாராதான் கவனக் குறைவு” அட்டர்னி ஜெனரல்!

கோலாலம்பூர்- நேற்று சில நிமிடங்களிலேயே அவசரம் அவசரமாக நடந்து முடிந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அஃபண்டி  அலி, 1எம்டிபி நிறுவனம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை என்று கூறிவிட்டு,...

கைதாகத் தயாராகிறார் மகாதீர்: அவ்வாறு நடந்தால் அம்னோவில் பிளவு ஏற்படுமா?

கோலாலம்பூர்- சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ள போதிலும், ஆளும் அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை தாம் தொடர்ந்து அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட்...

மக்களின் புத்திக்கூர்மையை இழிவுபடுத்தும் 1எம்டிபி: ஷாபி அப்டால் கண்டனம்

கோலாலம்பூர்- மக்கள் அக்கறையுடன் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு 1எம்டிபி உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்பாட்டின் மூலம் மக்களின் புத்திக்கூர்மையை அந்நிறுவனம் இழிவுபடுத்தி விட்டதாகவும்...

அமெரிக்க அதிகாரிகள் 1 எம்டிபி பற்றி சாகிட்டிடம் கேட்காததால் விசாரணை இல்லை என்று அர்த்தமா?

வாஷிங்டன்-  1எம்டிபி விவகாரம் குறித்து அமெரிக்காவில் எஃப்.பி.ஐ., தம்மிடம் எந்தவொரு விவரமும் கேட்கவில்லை என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். 1எம்டிபி விவகாரம் குறித்து எஃப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும்...

பொய் சொல்ல, மூடி மறைக்க அவசியம் இல்லை: அருள் கந்தா

கோலாலம்பூர் -1எம்டிபி விவகாரம் தொடர்பில் தாம் பொய் சொல்லவோ அல்லது எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமோ இல்லை என அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார். அண்மையில் 1எம்டிபி இயக்குநர்கள்...

“1.83 பில்லியன் அமெரிக்க டாலரை திரும்பவும் கொண்டு வாருங்கள்” – 1எம்டிபிக்கு பேங்க் நெகாரா...

கோலாலம்பூர் – 1எம்டிபி நிறுவனம் வெளிநாடுகளில் மேற்கொண்ட 1.83 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 7.58 பில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான  மூன்று முதலீடுகளுக்கான அனுமதிகளை இரத்து செய்திருக்கும் மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க்...

1எம்டிபி விவகாரத்தை திசை திருப்பவே சிவப்புச் சட்டைப் பேரணி – மகாதீர்

கோலாலம்பூர்- மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சிவப்புச் சட்டைப் பேரணியை அரசாங்கமே திட்டமிட்டு செயல்படுத்தியதாக துன் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1எம்டிபி விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பவே சிவப்புச் சட்டைப்...

சுல்தான்கள் சொல்வதைக் கேளுங்கள் – நஜிப்புக்கு மொகிதின் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுகிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் மிகப் பெரிய பிரச்சனை உள்ளது. எனவே அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேளுங்கள் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு,...

“நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்” – லிங் லியோங் சிக் எதிர் சவால்!

கோலாலம்பூர்- தம் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழக்கு தொடுத்தால் அதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மசீச முன்னாள் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தன்னைத்...