திரைவிமர்சனம்: “சாமி-2” – விக்ரம், பாபி சிம்ஹா சரிநிகர் மோதல்!

கோலாலம்பூர் – தமிழ்ப் படங்களைத் தொடராக இரண்டாவது பாகம் எடுக்கும் போக்கு வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஏற்கனவே, சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்த இயக்குநர் ஹரி இந்த முறை கையிலெடுத்திருப்பது விக்ரம் நடிப்பிலான சாமி படத்தை! 15 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த படத்தை அதன் அப்போதைய திரைக்கதையோடு அழகாக இணைத்து, கதாபாத்திரங்களையும் ஒன்றிணைத்து ‘சாமி 2’ என அசத்தியிருக்கிறார் ஹரி. அதற்காக அவரைப் பாராட்டும் அதே வேளையில், 15 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே ஆறுமுகச்சாமியை அதே கம்பீரமான உடற்கட்டு, உடல்மொழி, இளமையான...

இந்திய முஸ்லீம்களுக்கான இன்னொரு கட்சி உதயம்

கோலாலம்பூர் - மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், உருவாகியிருக்கும் புதிய மலேசியா என்ற உணர்வுகளுக்கு ஏற்பவும் மலேசிய இந்திய முஸ்லீம்களின் நலன் கருதி புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை தோற்றுவிக்கப்பட்டது. 'பார்ட்டி இந்தியா முஸ்லீம் பெர்சாத்து மலேசியா' (Parti India Muslim Bersatu Malaysia -PIBM) என்ற பெயர்கொண்ட இந்தக் கட்சியின் அமைப்புத் தலைவராக டத்தோ ஜமாருல்கான் எம்.எஸ்.காடிர் செயல்படுகிறார். ஏற்கனவே, கிம்மா என்ற பெயரிலான இந்திய முஸ்லீம்களுக்கான கட்சி ஒன்று பல்லாண்டுகளாக இயங்கி வந்தாலும், கடந்த பொதுத் தேர்தல்வரை அந்தக்...

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!

கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த ஐ.ஓ.எஸ். மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் வழி தங்களின் கருவிகளின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புதிய பதிகையாக ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளை, ஆப்பிள் கடந்தத் திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ஆம் நாள், பொதுப் பயனீட்டிற்காக வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு...

மூவர் கொலை : பாகிஸ்தானுடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா

புதுடில்லி - இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) இம்மாத இறுதியில் நியூயார்க்கில் நடத்தவிருந்த சந்திப்பை இந்தியா இரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இம்ரான்கான் மோடிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இருநாடுகளுக்கும் இடையில் சமாதானம் நிலவும் வகையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையில் நியூயார்க் நகரில் இம்மாத இறுதியில்...

ஆனந்த கிருஷ்ணனின் ஏர்செல் சொத்துகள் ஏலத்தில் விற்பனை

புதுடில்லி - ஆனந்த கிருஷ்ணனை பெரும்பான்மை பங்குதாரராகக் கொண்ட மலேசிய நிறுவனமான மேக்சிஸ் 74 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்கும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோசமான நிதி நிலைமை காரணமாக திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தங்களின் கடன்களை மீட்பதற்காக ஏர்செல் நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட்டுள்ளன. இந்த ஏலத்தில் பங்கு கொண்டு ஏர்செல் சொத்துகளை வாங்குவதற்கு 5 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏலத்தின் மூலம் சுமார்...

350 மில்லியன் பதிவைத் தொட்ட மெர்சல் படப் பாடல்கள்

சென்னை - ஒரு காலத்தில் தமிழ்ப் படப் பாடல்களுக்கான இசைத்தட்டு விற்பனைகள் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது இத்தகைய தமிழ்ப் படப் பாடல்கள் இணையம் வழி பதிவிறக்கம் செய்யப்பட்டு இரசிகர்கள் கேட்டு மகிழும் நடைமுறை உருவாகியுள்ளது. படத்தின் பாடல்களை படக் குழுவினரே இணையத்தில் இலவசமாக வெளியிடும் போக்கும் தற்போது பெருகியுள்ளது. இந்நிலையில் இதுவரையில் வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே அதிக அளவுக்கு படப் பாடல்கள் செவிமெடுக்கப்பட்ட படமாக விஜய் நடித்த மெர்சல் திகழ்கிறது. மெர்சல் படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமை பெற்ற சோனி மியூசிக் நிறுவனம்,...

Mahathir says UMNO leaders have met him

PUTRAJAYA – Prime Minister Tun Dr Mahathir Mohamad said today several UMNO leaders met him recently. The chairman of Pakatan Harapan (PH) and Parti Pribumi Bersatu Malaysia (Bersatu) said anyone could come and see him and UMNO leaders were free to meet anyone. "They came to see me; I see everybody. After seeing me they see PAS. We are free, not like before. Before, if you see ‘wrong’ people, the...

Saifuddin quashes rumours of split in PKR, tie up with UMNO

Saifuddin Nasution

PUTRAJAYA --  PKR  secretary-general Datuk Saifuddin Nasution Ismail has quashed rumours that the party is split and intends to “go over to the other side”. "The idea of merging with UMNO has never arisen and talk that PKR wil split into two, three or four factions has been  around since the party was founded 20 years ago. "These rumours arise because the party...

பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் செலுத்தினார்

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நஜிப் துன்ரசாக்குக்கு நீதிமன்றம் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் கூடிய 3.5 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையை (ஜாமீன்)  விதித்தது. இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்ற வளாகம் வந்தடைந்த நஜிப் அந்த பிணைத் தொகையில் ஒரு பகுதியாக 1 மில்லியன் ரிங்கிட்டை நீதிமன்றத்தில் செலுத்தினார். நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 3.5 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட் இன்று செலுத்தப்பட வேண்டும் என்றும் எஞ்சிய தொகையை...

பிரிட்டன், அமெரிக்காவுக்கு மகாதீர் பயணம்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டுப் பயணத்தை துன் மகாதீர் மேற்கொள்ளவிருக்கிறார். முதல் கட்டமாக இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு வருகை தரும் பிரதமர் பின்னர் அங்கிருந்து நியூயார்க் சென்று அங்கு நடைபெறும் ஐக்கிய நாடுகளுக்கான மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொள்வார். இரண்டாவது முறையாகப் பிரதமரான பின்னர் மகாதீர் செல்லவிருக்கும் முதல் ஐரோப்பிய நாடு பிரிட்டனாகும். அமெரிக்காவுக்கான வருகை முடிந்ததும் மகாதீர் மீண்டும் இலண்டன் திரும்பி தனது அலுவல் பயணத்தைத்...