Anwar apologises for postponing several PH Manifesto pledges

KUALA LUMPUR — PKR president-elect Datuk Seri Anwar Ibrahim has apologised for postponing several pledges of Pakatan  Harapan manifesto until the country has regained its financial health. He said when the manifesto was made, PH did not expect the country’s debt will surpass RM1 trillion. “When seen in today’s context, the statement is different, as such...I apologise as some manifesto can be carried out while some have to...

30,000 attend 2018 Malaysia Day celebration in Sabah

KOTA KINABALU -- The 2018 Malaysia Day celebration at Padang Merdeka near here last night was manifestation of patriotism by about 30,000 people of various races to mark the historic day. The occasion to highlight the formation of Malaysia 55 years ago was significant as it was at this location the historic declaration of Malaysia on Sept 16 in 1963 took place apart from being...

கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர் விலக்கப்படுவார்கள் – அன்வார்

கோலாலம்பூர் - ஊழல் புகார்களின் அடிப்படையில் கெடாவில் கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். அலோர்ஸ்டாரில் பிகேஆர் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் அவருடன் சேர்த்து இன்னொருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில் உட்கட்சித் தேர்தல் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிகேஆர் தேர்தல் ஒருங்கிணைப்பாளருக்குப் பதிலாக இன்னொருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அந்தக் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிகேஆர் கட்சியின்...

பிக்பாஸ் 2 : மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று (16 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் நடிகை மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட நான்கு பேர் இந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ரித்விகா, மும்தாஸ், ஐஸ்வர்யா, விஜயலெட்சுமி ஆகிய நால்வரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். 90 நாட்களைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் 2 : சிநேகன் குழுவினரை கமல்ஹாசன் வெளியேற்றினார்!

சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16 செப்டம்பர்) ஒளியேறிய நிகழ்ச்சியில், இரசிகர்களால் வெளியேற்றப்படப் போவது யார் என அனைவரும் காத்திருக்க, எதிர்பாராத திருப்பமாக, கவிஞர் சிநேகன் உள்ளிட்ட கடந்த ஆண்டிற்கான பிக் பாஸ் பங்கேற்பாளர்களை முதலில் வெளியேறுமாறு கமல்ஹாசன் பணித்தார். கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், சிநேகன், நடிகர் வையாபுரி, நடிகை காயத்திரி ரகுராம், நடிகை ஆர்த்தி, நடிகை சுஜா ஆகியோர் பங்கு பெற்று வந்தனர். இன்று முதல் அவர்கள் பிக்...

பாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு

சென்னை – எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்த்து வரும் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் தமிழகக் காவல் துறையினர் வழக்குகளைப் பதிந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்பபுரத்தில் நேற்று சனிக்கிழமை (15 செப்டம்பர்) நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எச் ராஜா, காவல் துறையினரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை  உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்த்தரமாக பேசிய காணொளிக் (வீடியோ) காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின்...

Mah Siew Keong resigns as GERAKAN President

SEREMBAN -- Datuk Seri Mah Siew Keong today announced his resignation as the president of Gerakan. Mah said the decision was due to the party’s poor performance during the 14th General Election (GE14) on May 9, in which it failed to win any seats compared to the one parliamentary seat it won in GE13 . "Many party members want me to...

Mahathir on ageing, learning & technology

PUTRAJAYA -- (The following is the transcript of the interview with Prime Minister Tun Dr Mahathir Mohamad in conjunction with the Ageing, Learning & Technology: Enriching Lives Connecting Communities Conference 2018 scheduled for Oct 9, 2018. The interview was conducted by Cheah Tuck Wing and Datuk Muslim Ayob from the Third Age Media Association and Bernama News Channel (BNC) at the...

3 புதிய வகை ஐபோன்கள் – iPhone XS, iPhone XS Max, iPhone Xr – விரைவில்…

குப்பர்ட்டினோ – கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஆப்பிள் விடுத்த புதிய சாதனங்களுக்கான அறிவிப்புப்படி 3 புதிய வகை ஐபோன்கள் விரைவில் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை iPhone XS, iPhone XS Max, iPhone Xr என இனி அழைக்கப்படும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து iPhone SE, iPhone 6s, and iPhone X ஆகிய ரக ஐபோன்களை இனி சந்தையில் ஆப்பிள் விற்பனை செய்யாது. ஆக, நிறைய ரக ஐபோன்கள் சந்தையில் விற்கப்பட்டு வந்தது இனி மாற்றியமைக்கப்பட்டு, iPhone XS, iPhone XS Max,...

மலேசிய தின நல்வாழ்த்துகள்

இன்று செப்டம்பர் 16-ஆம் நாள் கொண்டாடப்படும் மலேசியா தினம் பல்வேறு வரலாற்று அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முக்கிமான நாளாகும். 1963-ஆம் ஆண்டு இதே நாளில்தான், மலாயா, சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகிய பிரதேசங்கள் ஒன்றாக இணைந்து மலேசியா என்ற புதிய நாடாக தோற்றம் கண்டது. அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டுப் பிரிந்தாலும், சபா, சரவாக் பிரதேசங்கள் தொடர்ந்து மலேசியாவில் இணைந்திருக்க ஒப்புக் கொண்டன. அதன் காரணமாகத்தான் செப்டம்பர் 16 ஆண்டுதோறும் மலேசியா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, புதிய ஆட்சியில்,...