ஹாங்காங்கைத் தாக்கப் போகும் ‘மங்குட்’ சூறாவளி
ஹாங்காங் - கடந்த பல ஆண்டுகளில் ஹாங்காங் மற்றும் தென் சீனா பகுதிகள் காணாத அளவுக்கான மிகக் கடுமையான புயல் மழையுடன் கூடிய 'மங்குட்' எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அந்தப் பகுதிகளை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹாங்காங் அரசாங்கம் 10 எண் அளவுக்கு மிக அபாயகரமான எச்சரிக்கை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளது. மிகப் பெரிய சேதங்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் மங்குட் சூறாவளி தற்போது அந்நாட்டைக் கடந்து ஹாங்காங் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அமெரிக்காவின் தென் கரோலினா,...
Dr Mahathir a better person now – Hadi Awang
KUALA NERUS – PAS president Datuk Seri Abdul Hadi Awang said that Tun Dr Mahathir Mohamad was a better person now since becoming the country’s seventh Prime Minister. He said Dr Mahathir had vast experience in administering the country and more mature than he was before. “Before, (when he became prime minister) he (Dr Mahathir) was in his 40s, now he is in his 90s. The society has...
Singapore PM wishes Anwar “All the best” in PD by-election
SINGAPORE – Singapore Prime Minister Lee Hsien Loong yesterday wished Datuk Seri Anwar Ibrahim “all the best” in the upcoming by-election in Port Dickson. “Caught up with Datuk Seri Anwar Ibrahim in my office today. We last met when I visited Putrajaya in May,” wrote Lee on his Facebook page yesterday. The posting was accompanied a photo of him with Anwar,...
பிக்பாஸ் 2 : ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டார்
சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் வெளியேற்றப்பட நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ரித்விகா, மும்தாஸ், ஐஸ்வர்யா, விஜயலெட்சுமி ஆகிய நால்வரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். 90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
மலேசியாகினி ஒற்றுமைக் கலைநிகழ்ச்சியில் அன்வார்!
பெட்டாலிங் ஜெயா - நேற்று சனிக்கிழமை இரவு பெட்டாலிங் ஜெயா பாடாங் திமோர் மைதானத்தில் மலேசியாகினி இணைய ஊடகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட மலேசிய தின ஒற்றுமை கலைநிகழ்ச்சியில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டு சிறப்பித்தார். 55-வது மலேசியதினத்தை முன்னிட்டு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலைநிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மலேசியாகினி இத்தகைய கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது இதுவே முதன் முறையாகும். சிங்கப்பூருக்கு வருகை ஒன்றை மேற்கொண்டிருந்த அன்வார் அங்கிருந்து நேற்று திரும்பியதும்...
பிக்பாஸ் 2 : ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டார்
சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) கமல்ஹாசன் வழக்கம்போல் நிகழ்ச்சியை வழிநடத்தினார். 90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் வேண்டுகோளுக்கிணங்க 105 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
ஷாபி அப்துல்லா-அப்துல் அசிஸ் மீது தீபக் ஜெய்கிஷன் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர் - தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபம் ஜெய்கிஷன் (படம்) என்பவரை மலேசியர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு தொடர்பில் மறைந்த துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியம் தொடர்பிலான வழக்கில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தவர் தீபக். தீபக் நேற்று காவல் துறையில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மற்றும் தபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் புனித யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் ஆகிய இருவருக்கும் எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார்....
பாஸ் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள்
கோல திரெங்கானு - இன்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் முக்தாமார் எனப்படும் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள் கலந்து கொண்டனர். அண்மையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது குழுவினருடன் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங்கையும் மற்ற முன்னணி பாஸ் தலைவர்களையும் சந்தித்து இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து கோலதிரெங்கானுவில் இன்று நடைபெற்ற பாஸ் கட்சியின் 64-வது ஆண்டு மாநாட்டில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியுடன் இணைந்து மஇகா...
திரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட தொடர் விடுமுறை என்பதால் படத்தின் முதல் கட்ட வசூல் (opening collection) அபாரமாக இருக்கும் என்பதைத் தவிர, படம் வசூல் ரீதியாகக் தோல்வி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண படமாக இதே காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் ‘யூ-டர்ன்’ அற்புதமாக இருக்கிறது என அந்தப் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு சீமராஜாவின் வசூலைப்...
Rewcastle-Brown’s book sold 5,000 copies
GEORGE TOWN – The first print run of the Sarawak Report editor’s book chronicled on the 1Malaysia Development Bhd (1MDB) scandal had been completely sold out. Clare Rewcastle-Brown (pic) said she had under-estimated the takeout of her 528-page book ‘The Sarawak Report: The Inside Story of the 1MDB Expose’ to receive such overwhelming response since the launch on Sept 8. Rewcastle-Brown said she...