Balakong : MCA confident of getting Malay, Indian votes
BALAKONG – MCA is confident the party will receive votes from the Malay and Indian communities in the Balakong state by-election based on the activities as well as assistance provided regardless of race all this while. Its president Datuk Seri Liow Tiong Lai (pic) said the party has been fighting for community harmony since it was set up in 1949 and was not based...
கல்வி துணையமைச்சர் தமிழ் அறவாரிய உறுப்பினர்களைச் சந்தித்தார்
புத்ரா ஜெயா - தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகள் மீதும் கல்வி அமைச்சு தனிக் கவனம் செலுத்தும் என கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். மலேசியத் தமிழ் அறவாரியத்தின் செயலவை உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் துணையமைச்சர் தியோ நீ சிங் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்க் கல்வியை இந்நாட்டில் மேம்படுத்துவதில் தமிழ் அறவாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பங்களிப்பையும் நன்றாகப் புரிந்து கொள்வதற்கு இந்த சந்திப்பு உதவியதாகவும் அந்த...
இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் – மஸ்லீ நியமனம் மறு ஆய்வு
புத்ரா ஜெயா - அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கின் நியமனம் மறு ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து இன்று கருத்துரைத்த பிரதமர் துன் மகாதீர், மஸ்லீயின் நியமனம் குறித்து பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்றும் அவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார். மஸ்லீயின் நியமனம் கல்லில் செதுக்கப்பட்ட முடிவல்ல என்றும் மாற்ற முடியாத ஒன்றல்ல என்றும் குறிப்பிட்ட மகாதீர், இது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கல்வி அமைச்சர் மஸ்லீயும் இது குறித்து...
Mahathir not satisfied with performance of Cabinet Ministers
PETALING JAYA -- Prime Minister Tun Dr Mahathir Mohamad today said that he is not easily satisfied with whatever achievements, and the same applies to his Cabinet ministers of whom he has high expectations. He also underlined the need for speed in the implementation of decisions and actions. “I’m not easily satisfied. If possible, I want things to be done yesterday, not today,” said the Pakatan Harapan (PH)...
செக்கச் சிவந்த வானம் – பாடல்கள் வெளியீடு (படக் காட்சிகள்)
சென்னை - இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் தயாராகும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியோடு கடந்த புதன்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. படத்தில் நடித்த நட்சத்திர நடிகர் - நடிகையரோடு, கவிஞர் வைரமுத்துவும், பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முகநூல் வழி இந்த இசை நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது. அந்த இசை நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:- படங்கள்: நன்றி - செக்கச் சிவந்த வானம் டுவிட்டர்...
தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி! – கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்திய அந்த 6 பேர் யார்?
கோலாலம்பூர் - இன்றைய (7 செப்டம்பர்) மக்கள் ஒசை நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தியின்படி தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு குறித்து கல்வி அமைச்சுடன் 6 பேர் கொண்டு குழு ஒன்று பேச்சு நடத்தியது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகள் சார்பாக கல்வி அமைச்சிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு அதிகாரம் வாய்ந்த அந்தக் குழு எது? அந்தக் குழுவைப் பிரதிநிதிப்பதாகக் கூறப்பட்டிருக்கும் அந்த 6 பேர் யார்? அவர்களின் பின்னணி...
People satisfied with Pakatan govt’s performance in first 100 days – PM
PETALING JAYA -- Prime Minister Tun Dr Mahathir Mohamad said that the people are satisfied with the performance of the Pakatan Harapan (PH) government during the first 100 days of its administration although there are some aspects that need to be improved and enhanced. Attributing this to a “perception survey” conducted online involving 500,000 respondents, he said that the findings had indicated positive...
சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)
சிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய 12-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார் உலகத் தமிழாசிரியர் பேரவை மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழம் (SUSS) ஆகிய அமைப்புகளோடு இணைந்து சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், இந்த மாநாட்டை ஏற்று நடத்துகிறது. உலகம் எங்கிலும் இருந்து சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் இந்த 3 நாள் மாநாட்டில் மலேசியாவிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான...
ஆங்கிலப் பட நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் காலமானார்
ஹாலிவுட் - 1970-ஆம் ஆண்டுகளின் காலகட்டம் தொடங்கி பல்வேறு ஆங்கிலப் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் பர்ட் ரெனோல்ட்ஸ் (படம்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார். அவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார். அடர்ந்த மீசை, கௌபாய் பாணியிலான தொப்பி ஆகியவற்றுடன் கூடிய அவரது தனிப்பட்ட தோற்றமும் நடிப்பும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்திழுத்தது. அவரது காலகட்டத்தில் ஏராளமான பெண் இரசிகைகளைக் கொண்டிருந்த கவர்ச்சி நடிகராக பர்ட் ரெனோல்ட்ஸ் திகழ்ந்தார். பர்ட் ரெனோல்ட்ஸ் இருதயக் கோளாறினால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2010-இல்...
Jamal applies to AG to drop case
PUTRAJAYA – Sungai Besar Umno division head Datuk Seri Jamal Md Yunos (pic) was present at the Attorney-General's Office in Putra Jaya yesterday to submit a letter of appeal to the Attorney-General applying for the court case against him to be dropped. The letter was received by the special officer at the Attorney-General's Office, Wasri Ahmad Sujani as a representative of Attorney-General Tommy...