Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி...

பெக்கான் : போட்டியிடப் போவது நஜிப்பா? அவரின் மகனா?

பெக்கான் : நஜிப் துன் ரசாக்கின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் அவரே மீண்டும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வாரா அல்லது அவருக்குப் பதிலாக அவரின் மகன் முகமட் நிசார் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு...

செராஸ் புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் நஜிப்புக்குச் சிகிச்சை

கோலாலம்பூர்: சிறைவாசம் அனுபவித்து வரும் நஜிப் தற்போது செராஸ் புனர்வாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. நஜிப்புக்கு, மற்ற கைதிகள் போல் அல்லாமல்...

நஜிப் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்

கோலாலம்பூர் : அரச மன்னிப்பு கோரும் நஜிப்பின் மனு மீதான இறுதி முடிவு எடுக்கப்படும்வரையில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என்று டான்ஸ்ரீ அசார் அசிசான் ஹாருன் கூறினார். இந்த...

நஜிப், காஜாங் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார்

காஜாங் : செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 23) கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காஜாங் சிறைச்சாலைக்கு தண்டனையை அனுபவிக்கக் கொண்டு செல்லப்பட்ட நஜிப் துன் ரசாக் தொடர்ந்து அங்கேயே இருந்து வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்...

நஜிப்பைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சில் வழக்கறிஞர் மேல் முறையீடு

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க இலண்டனின் குயின்ஸ் கவுன்சில்  அந்தஸ்து கொண்ட வழக்கறிஞரான ஜோநாதன் ஜேம்ஸ் லேய்ட்லா என்பவரை நியமிக்க வேண்டுமென நஜிப் துன் ரசாக்கை மனு...

நஜிப் சிறை : சுங்கை பூலோவில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் – காஜாங் கொண்டு செல்லப்பட்டார்

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இன்றே காஜாங் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுங்கை...

நஜிப் சிறை செல்கிறார் – தண்டனை உறுதியானது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்றே சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது என்னும் நஜிப் மனு நிராகரிப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கில், வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து...

தெங்கு மைமுன், வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்

புத்ரா ஜெயா : நஜிப் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் சிறிது நேரம் அவகாசம் வழங்கியிருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல்...