Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

நம்பிக்கை கூட்டணி, அம்னோவுடன் இணைந்து பணியாற்றலாம்

கோலாலம்பூர்: பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட் எதிர்காலத்தில் நம்பிக்கை கூட்டணி மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்பை முன்வைத்துள்ளார். அம்னோ தேசிய கூட்டணியில் இருந்து வெளியேறினால், இந்த சாத்தியத்தை கணக்கில்...

புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை!- அன்வார்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னருடனான சந்திப்பில் புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை என்று தெரிவித்தார். இஸ்தானா நெகாராவின் வாயிலுக்கு வெளியே காத்திருகந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்...

அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இஸ்தானா நெகாராவிற்கு வருகை புரிந்தார். சந்திப்பில் விவாதிக்க எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளில் கொவிட் -19 பாதிப்பு நிலைமை மற்றும்...

எட்மண்ட் சந்தாராவின் இழப்பீடு கோரிக்கை என்னை குறி வைத்து நடத்தப்பட்டது

கோலாலம்பூர்: எட்மண்ட் சந்தாரா குமார் தனக்கு அனுப்பிய நீதிமன்ற நடவடிக்கை கடிதம் கிடைக்கப் பெற்றதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார். மேலும், இது தம்மை குறி வைத்து செயல்படுத்தப்பட்டது என்றும் அவர்...

கணபதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கணபதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இனம் காரணமாக யாரும் இவ்வாறு ஒடுக்கப்படக்கூடாது என்று...

மொகிதின் யாசின், ஹம்சா சைனுடின் குரல்பதிவு இன்னும் தீவிரமானது அல்லவா?

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் குரல்களை ஒத்தியிருக்கும் குரல்பதிவுகளை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இது சமீபத்தில் காவல் துறையினரால் விசாரிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில், அம்னோ...

குரல்பதிவு தொடர்பாக அன்வார் விசாரிக்கப்படுகிறார்!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியுடனான உரையாடல் என்று கூறப்படும் குரல்பதிவு குறித்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வழக்கறிஞர் சங்கரா...

குரல் பதிவு: உளவு பார்த்தது யார் என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்!

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் மற்றும் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோரின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக விசாரிப்பதற்கு பதிலாக, அவ்வுரையாடலை உளவு பார்த்ததை காவல் துறை விசாரிக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட தனியுரிமையை மீறியிருந்தால் இது...

குரல், காணொலி பதிவுகள் விஷயத்தில் அஸ்மின் நிபுணர்!- அன்வார்

கோலாலம்பூர்: தமக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிக்கும் இடையிலான உரையாடல் குரல் பதிவு குறித்த அஸ்மின் அலியின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட பார்வை என்று அன்வார் இப்ராகிம் கூறினார். எவ்வாறாயினும், அன்வார் இது...

அன்வார்- சாஹிட் பேசியது உண்மை என்கிறார் அஸ்மின்!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடல் உண்மையானது என்று முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை கொண்டுள்ளார். அன்வார் பிகேஆரில் இருந்தபோது தாம்...