Home Tags வழக்கறிஞர் மன்றம்

Tag: வழக்கறிஞர் மன்றம்

அம்பிகா: “மாற்றங்களை விரைவுப் படுத்துங்கள், அல்லது நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்”

கோலாலம்பூர்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாற்றங்களை முன்னெடுப்பதில் தோல்வியுற்றால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்  (Pakatan Harapan) மக்களிடமிருந்து நம்பகத்தன்மையை இழந்து விடும் என்று முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர்,  அம்பிகா சீனிவாசன்...

நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்...

அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அம்பிகாவா?

புத்ரா ஜெயா – அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்று திங்கட்கிழமை வழக்கம்போல் பணிக்குத் திரும்பியிருக்கிறார். தனது அலுவலகத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்தும் அவர் மறுத்தார். இதற்கிடையில்...

“ஷாபிக்கு எதிரான புகார்களை விசாரியுங்கள்” – வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை!

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி வழக்கை அரசாங்கத்தின் சார்பில் நடத்திய டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா பிரதமர் நஜிப்பிடம் இருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றார் என காவல்துறையில் செய்யப்பட்டிருக்கும்...

வழக்கறிஞர் மன்றக் கூட்டங்களில் மதுபானம் பரிமாற ஆதரவு!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்ற மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், மன்ற நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என முகமட் அமிர் ஷாரில் பஹாரி முகமட் நூர்...

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் முன்பு இன்று வழக்கறிஞர்கள் ஆட்சேப பேரணி!

கோலாலம்பூர் –அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து, அந்த தீர்மானத்தைச் சமர்ப்பித்த வழக்கறிஞர்களை தேசநிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ்...

“வழக்கறிஞர் மன்ற செயல்பாடுகளில் போலீசார் அத்துமீறி தலையீடு” – தலைவர் ஸ்டீவன் திரு குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளர் சியா யீ...

அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் – வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

கோலாலம்பூர் – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் எனக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வழக்கறிஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். “மலேசியாவின் நன்மைக்காகவும், மக்களின் நம்பகத்தன்மை, சட்டத்தைப்...

நஜிப் மீது குற்றம் சாட்டாத அபாண்டி அலிக்கு எதிராக வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் வழக்கு...

கோலாலம்பூர் – மலேசியா நீதித் துறை வரலாற்றில் இல்லாத நடவடிக்கையாக, மலேசிய வழக்கறிஞர்களின் மன்றம், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலிக்கு எதிராக நீதிமன்றத்தில் சீராய்வு மனு (ஜூடிசியல் ரிவியூ- judicial review)...

கூட்டரசு அரசியலமைப்பு பற்றிய இலவசக் கருத்தரங்கு: டிசம்பர் 19 அன்று காரசார விவாதம்!

கோலாலம்பூர் - "எதை நோக்கிச் செல்கிறது கூட்டரசு அரசியலமைப்பு - அடிப்படை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் கவனிக்கப்படுகின்றனவா?" என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் டிசம்பர் 19-ம் தேதி, வழக்கறிஞர் மன்றம்...