Home Tags ஆதி.இராஜகுமாரன்

Tag: ஆதி.இராஜகுமாரன்

மழைச்சாரல் 5-ஆம் ஆண்டு விழா – கே.பாலமுருகனுக்கு ‘ஆதி.இராஜகுமாரன் இலக்கிய விருது’

மழைச்சாரல் ஐந்தாம் ஆண்டு விழாவில் கே.பாலமுருகனுக்கு ஆதி.இராஜகுமாரன் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

துரைராஜ்-இராஜகுமாரன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்கிறது சிங்கை தேசிய நூலகம்

சிங்கப்பூர்- ஒவ்வோர் ஆண்டிலும் மறைந்த தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகளை நினைவுகூரும் விதமாக  கடந்த ஆண்டுமுதல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு "நினைவின் தடங்கள்" எனும்  நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி...

ஆதி.இராஜகுமாரனின் இரண்டு முக்கிய பங்களிப்புகள் – இரங்கல் உரையில் முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் – (கடந்த 30 செப்டம்பர் 2018-ஆம் நாள் தலைநகர் மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமரர்கள் எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் இரங்கல்...

எம்.துரைராஜ் – ஆதி.இராஜகுமாரன் பணிகள் நினைவு கூரப்பட்டன

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் (30 செப்டம்பர்) மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமரர்கள் எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அவர்கள்...

அமரர் எம்.துரைராஜ்: “உதயம் முதல் இதயம் வரை…சில நினைவுகள்…சில அனுபவங்கள்…”

(கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் அவர்கள் குறித்த சில நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) 1977-ஆம் ஆண்டு! மஇகாவின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில்...

ஆதி.இராஜகுமாரன்: சில நினைவுகள்…சில அனுபவங்கள்..

(கடந்த 25 ஆகஸ்ட் 2018-ஆம் நாள் மறைந்த நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை நாளிதழ் நிறுவனத்தின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் குறித்த சில நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக...

எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் : நண்பர்கள் உரை

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்ற மறைந்த மலேசிய எழுத்துலகப் பிரபலங்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் ஆகிய இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும்...

ஆதி.இராஜகுமாரன்: “துவண்ட போதெல்லாம் தோள் கொடுத்தவர் – பன்முக ஆற்றலாளர்”

(கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மறைந்த நயனம் வார இதழின் ஆசிரியரும் மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமாகிய ஆதி.இராஜகுமாரன் அவர்களின் மறைவை முன்னிட்டு அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான மலேசியத் தமிழ் எழுத்தாளர்...

எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

கோலாலம்பூர் - அண்மையில் மறைந்த மலேசியத் தமிழ் எழுத்துலகம் மற்றும் பத்திரிக்கை உலகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் இருவரின் பணிகளையும், பங்களிப்பையும் நினைவு கூரும் வண்ணம் நினேவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை...

ஆதி.இராஜகுமாரன் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலமான நயனம் வார இதழில் ஆசிரியரும், மக்கள் ஓசை பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரனின் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9-ஆம் தேதி...