19 பேரும் தங்களது வழக்கில் அரசாங்கத்தோடு, ஜாகிர் நாயக்கின் பெயரையும் சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி அசிசா நவாவி தீர்ப்பு வழங்கியதாக ஹிண்ட்ராப் வழக்கறிஞர் கார்த்திகேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கிற்காக 19 பேரும் அரசாஙத்திற்கு 5000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
இதனிடையே, 19 பேரும் இந்த வழக்கை இன்றே மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கார்த்திகேசன் தெரிவித்தார்.
Comments