சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம். அந்த 7 பேரையும் விடுதலை செய்யும்படி பரிந்துரைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று தீர்ப்பளித்தனர்.
அந்த முடிவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க இன்று முடிவெடுத்தது.
Comments