Home Tags ராஜீவ் காந்தி கொலை வழக்கு (*)

Tag: ராஜீவ் காந்தி கொலை வழக்கு (*)

7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!

சென்னை - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை...

பேரறிவாளனின் விடுதலை மனுவை ஏற்கக்கூடாது – மத்திய அரசு பதில் மனு!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தான் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை...

ராஜீவ் கொலை: 7 பேரையும் விடுவிக்க உதவுமாறு சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுவிக்கக் கோரி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி...

ஜீவசமாதிக்குத் தயாராகும் ராஜீவ்காந்தி கொலையாளி முருகன்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான முருகன், சிறையிலேயே ஜீவசமாதி அடைவதற்கான முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக...

‘பிரியங்காவுடனான சந்திப்பு’ – சுயசரிதையில் நளினி விளக்கம்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய, 'ராஜிவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா சந்திப்பும்' என்ற...

ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு 8-ம் தேதி ஒத்திவைப்பு!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை...

“என் பிள்ளை நிலவைப் பார்த்து 25 வருடங்களாகிறது” – பேரறிவாளனின் தாயார் உருக்கம்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,...

நளினிக்கு முன் கூட்டிய விடுதலை கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!

சென்னை - நளினி மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 20...

7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!

சென்னை - ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00...