Home Tags ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (*)

Tag: ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (*)

7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை : ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலை குறித்து விவாதிக்க இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆளுநர்...

7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!

சென்னை - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை...

7 ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு! ஜெ.அதிரடி!

சென்னை - அதிமுக அரசின் பதவிக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைவழக்கில் இன்னும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் 7 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு...

தந்தை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினிக்கு அனுமதி!

சென்னை - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் நீண்ட காலமாக இருந்து வரும் நளினியின் தந்தை சங்கர நாராயணன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு சென்னை...

ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு!

புதுடெல்லி, ஜூலை 23-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கருணை மனுக்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது!

சென்னை, ஏப்ரல் 25 - ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ‘‘பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கும் என்று...

ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை – உச்ச நீதிமன்றம் மறு உறுதி

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புதுடெல்லி, ஏப்ரல் 1 -  ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை...

“முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களே விடுதலையானால் சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்குமா?” – ராகுல் காந்தி...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பிப்ரவரி 19 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டோடு சிறையில் இருந்தவர்களை ஜெயலலிதா தலைமையிலான தமிழக...