கொவிட் -19 பாதிப்பின் நான்காவது அலைகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மாமன்னர் எடுத்துள்ளதாகவும், இடைத்தேர்தலுக்கு, பின்னர் மற்றொரு தேதி அறிவிக்கப்டும் என்றும் அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
Comments