இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் வல்லுநர்கள் குழுவால் தாக்கல் செய்யப்பட வேண்டிய கூடுதல் தகவல்களை அரசாங்கம் ஆராயும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு மற்றும் இரத்த உறைவு சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருப்பதை முதன்முறையாக உறுதிப்படுத்திய ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (ஈ.எம்.ஏ) அறிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.
Comments