ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தன் 3 குழந்தைகளை மீண்டும் இந்து சமயத்திற்கு மீட்டுக் கொண்டு வரும் போராட்டம்தான் அது.
இதனை அவரின் வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாளை திங்கட்கிழமை (பிப்ரவரி 21) அவரின் ஹேபியஸ் கோர்ப்பஸ் என்னும் ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
Comments