Tag: இஸ்லாம்
ஹரிராயா நோன்பு பெருநாள் மார்ச் 31 கொண்டாடப்படும்! மாமன்னர் தம்பதியர் வாழ்த்து!
கோலாலம்பூர்: ஹரிராயா நோன்புப் பெருநாள் நாளை திங்கட்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாமன்னரின் முத்திரைக் காப்பாளர் அலுவலகம் இன்று மாலை அறிவித்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாமன்னர் தம்பதியர் அனைத்து முஸ்லீம்...
நோன்பு காலம் மார்ச் 2 தொடங்குகிறது
கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நோன்பு தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியல் சைட் அகமட் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வானொலி தொலைக்காட்சிகளில் நேற்று வெள்ளிக்கிழமை...
சிலாங்கூர் சுல்தானும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல்களை நிராகரித்தார்!
கிள்ளான்: முஸ்லிம் அல்லாதவர்களின் விழாக்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அமைக்கும் முன்மொழிவை சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நிராகரித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்ற...
லோ சியூ ஹோங்கின் 3 குழந்தைகளும் முஸ்லீம்கள் அல்ல! – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு
புத்ரா ஜெயா : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வழக்கு தனித்து வாழும் தாயார் லோ சியூ ஹோங்கின் 3 குழந்தைகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட வழக்காகும்.
அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை...
ஜோகூர் சுல்தான்: “எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும் என்றால், ஒரு குகையில் போய் வாழுங்கள்!”
பத்து பகாட் : ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், மதத்தின் அடிப்படையில் தடைசெய்யப்படும் பழக்கவழக்கங்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடைமுறைக்கு மாறான பழக்க வழக்கங்கள் ஒரு சமூகத்தில் வாழ்வதை...
சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் அன்வார் இப்ராகிம்
ரியாத் : இஸ்ரேல் - பாலஸ்தீன போரைத் தொடர்ந்து அது குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டை சவுதி அரேபியா நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராகிம் சவுதி...
“இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர்...
ஷா ஆலாம் : சனிக்கிழமை ஏப்ரல் 9) கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயசங்கர் எஸ்பி இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்தைப் பற்றி இனி எழுதமாட்டேன்...
எழுத்தாளர் உதயசங்கர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கைது
ஷா ஆலாம் : மலாய் மொழியிலும், தமிழிலும் நன்கு அறிமுகமாக எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டார்.
அவரின் சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள்...
லோ சியூ ஹோங்: 3 பிள்ளைகளுடன் இணைந்தார் – அடுத்த கட்டப் போராட்டம், ஒருதலைப்பட்ச...
கோலாலம்பூர் : தன் 3 குழந்தைகளை மீட்கும் முயற்சியில் தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங் இன்று நீதிமன்ற வழக்கில் வெற்றியடைந்தார். புத்த மதத்தைச் சார்ந்தவரான லோ, இனி ஒருதலைப்பட்ச மதமாற்றம்...
லோ சியூ ஹோங் 3 பிள்ளைகளின் ஒருதலைப் பட்ச மத மாற்றத்தை எதிர்த்து வழக்கு
கோலாலம்பூர் : கணவனால் பல்வேறு குடும்பத் தொல்லைகளை எதிர்நோக்கிய தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தன் 3...