Tag: இஸ்லாம்
லோ சியூ ஹோங், 3 குழந்தைகளுடன் 1 மணி நேரம் செலவிட்டார்
கங்கார் : லோ சியூ ஹோங் என்ற தாயின் சோகமும், அதிர்ச்சியும் கலந்த கதை கடந்த சில நாட்களாக மலேசியர்களின் அனைத்துத் தரப்புகளையும் நெகிழச் செய்துள்ளது.
அவரின் முன்னாள் கணவன் நாகேஸ்வரன் முனியாண்டி அவர்களுக்குப்...
மால் ஹிஜ்ரா : சரவணனின் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சர், ம.இ.கா தேசியத் துணைத்தலைவர், டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் அவால் முஹாராம், ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இஸ்லாமியர்களின் முதல் மாதம் முஹர்ரம், ஹிஜ்ரி புத்தாண்டாகத் துவங்குவதால் இன்றைய தினத்தை ஹிஜ்ரி...
விக்னேஸ்வரன் “மால் ஹிஜ்ரா” வாழ்த்து
கோலாலம்பூர் : இன்று முஸ்லீம் சமூகத்தினர் மால் ஹிஜ்ரா எனப்படும் அவால் முஹாராம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.
அதனை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முஸ்லீம் சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
முஸ்லீம் சமூகத்தினர் நோன்பு தினத்தைத் தொடங்குகின்றனர்
கோலாலம்பூர் : புனித ரம்லான் மாதத்தின் நோன்பு தினத்தை மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) தொடங்குகின்றனர்.
இதனை ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியல் சைல் அகமட்...
கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட்டில் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என சரவாக் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கடவுளைக் குறிக்கும் அந்த வார்த்தையை முஸ்லீம் மதத்தவர் தவிர மற்றவர்கள்...
இலங்கையில் முஸ்லீம்கள் “புர்கா” முகத்திரை பயன்படுத்தத் தடை
கொழும்பு : இலங்கையில் சிறுபான்மை இனத்தினராகத் திகழும் முஸ்லீம்கள் புர்கா எனப்படும் முகத்திரையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அரசாங்க அமைச்சர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.
மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளும் மூடப்படும்...
“அல்லாஹ்” வார்த்தையை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதை தடை செய்தது செல்லாது
கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று "அல்லாஹ்" என்ற வார்த்தையை முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பயன்படுத்த தடை விதிப்பதில் அரசாங்கம் தவறு செய்ததாக தீர்ப்பளித்தது.
எனவே, நீதிமன்றம் மெலனாவ் இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு "அல்லாஹ்"...
6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி
புத்ரா ஜெயா : தந்தை முஸ்லீம் மதத்தவர். தாயாரோ புத்த மதத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக தந்தையாரின் மதமான முஸ்லீம் மதத்தைப் பிள்ளைகள் பின்பற்றுவதுதான் மலேசியாவில் வழக்கம்.
ஆனால், தன்னை முஸ்லீம் அல்லாதவர் என அறிவிக்க...
இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்
கோலாலம்பூர்: இஸ்லாமிய சட்டத்தின்படி இல்லாமல், இந்தியாவில் ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கூற்றுகளை விசாரிக்க மாநில இஸ்லாமிய விவகாரத் துறைக்கு ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற கூற்றுகளால் தாம்...
மலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்
மலேசிய முஸ்லீம்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 24-ஆம் தேதியன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்.