இலக்கிய நிகழ்ச்சிகளுக்காகத் தமிழ்நாடு சென்ற எனக்கு வரவேற்பு விருந்துபசரிப்பு என்று கூறி, ஏற்பாட்டிலும் உபசரிப்பிலும் பிரமிக்க வைத்தார்கள். இராமநாதபுர மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் என பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்” என சரவணன் குறிப்பிட்டார்.
கோவிட் காலகட்டத்தில் 5.3 விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது 4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்றும் சரவணன் குறிப்பிட்டார்.