இந்தத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி, மும்பை,கல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Comments