பின்னர் அவர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். தொடர்ந்து சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த நாள், என் வாழ்க்கையின் பொன்நாள்”.
“ஏராளமான கட்சிகள் இருக்கும் போது, பா.ஜனதாவில் இணைந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் வரை நான் சூறாவளி பிரச்சாரம் செய்வேன்” என்றார்.
Comments