கடந்த 2006 முதல் 2014-ம் ஆண்டு வரையில், 6 வயது முதல் 12 வயது வரையிலான மலேசியக் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்ததை அவர் ஒப்புக் கொண்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.
கடந்த 2005 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மலேசியாவில் ஆங்கில ஆசிரியராகவும், புகைப்படக் கலைஞராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த போது, இக்குற்றங்களை அவர் புரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 200 குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கலாம் என அவரிடம் இருந்த 20,000 பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான புகைப்படங்களின் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.
Comments