Home Featured நாடு ‘மதமாற்றத்தை விட கொசுக்கடியைப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள்’ – ரிஷிகுமாருடன் பிரத்யேக நேர்காணல்!

‘மதமாற்றத்தை விட கொசுக்கடியைப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள்’ – ரிஷிகுமாருடன் பிரத்யேக நேர்காணல்!

485
0
SHARE
Ad

MHDMகோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது தேசியப் பேராளர் மாநாடு, இன்று சனிக்கிழமை (25 ஜூன்) காலை 11 மணி தொடங்கி, நாளை ஞாயிற்றுக்கிழமை (26 ஜூன்) மாலை 4 மணி வரை, நெகிரி செம்பிலான் என்யுபிஇ (NUBE) பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் 200 பேராளர்களோடு, பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என மலேசிய இந்துதர்ம மாமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் இந்துக்களிடையே இருந்து வரும் முக்கியப் பிரச்சனைகளான மதமாற்றம், சமய அறிவு பற்றாக்குறை உள்ளிட்டவைகள் குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.ரிஷிகுமாரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் அளித்த பதிலை கீழ்காணும் யூடியூப் வழியாகக் காணொளி வடிவில் காணலாம்.

#TamilSchoolmychoice

(குறிப்பு: மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் செயல்பாடுகள், மாநாட்டின் சிறப்பங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்)