Home Featured நாடு சபாவில் 5 மலேசியர்கள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது!

சபாவில் 5 மலேசியர்கள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது!

644
0
SHARE
Ad

kksesscomலகாட் டத்து – திங்கட்கிழமை லகாட் டத்து கடற்பகுதியில், விசைப்படகில் சென்ற 5 மலேசிய மாலுமிகளைக் காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரஷித் ஹாருன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 பேரும் கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice