“ஆமாம்.. நாங்கள் விசாரணை செய்து வருகின்றோம். நாசவேலை நடந்திருப்பதற்கான கூறுகளை ஆராய்ந்து வருகின்றோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, இந்தோனிசிய தேசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருப்பதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தவும் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டார்.
Comments