இந்தியா போன்ற நாடுகளில் சைவப் பிரியர்கள் அதிகம் இருப்பதால், சைவத்திலும் பல உணவுகளை விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில், வர்த்தக உரிமத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது வடக்கு, கிழக்கு இந்தியாவில் இருந்து சுமார் 169 கிளைகளை மூடியிருக்கிறது.
காரணம், உரிமைத் தொகையை அந்த 169 கிளைகளும் செலுத்தத் தவறியதால், அக்கடைகளை தாங்கள் மூட உத்தரவிட்டதாக அமெரிக்காவில் உள்ள மெக்டோனால்ட் தலைமையகம் அறிவித்திருக்கிறது.
Comments