தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது மயக்கம் வருவதாக அவர் கூறியதையடுத்து, மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவருக்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Comments