லஹாட் டத்து சட்டமன்ற உறுப்பினருமான யூசோப் அப்டால், கடந்த அக்டோபர் 17-ம் தேதி மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
சிலாம் அம்னோ தொகுதியின் தலைவருமான யூசோப், காலை 10.05 மணியளவில், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
படம்: நன்றி (Sayangsabah.com)
Comments