இதற்கிடையில், நஜிப்-ரோஸ்மா இருவரும் வெளிநாடு செல்வதற்கும் குடிநுழைவுத் துறை தடை விதித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் உறவினர்களின் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்தினர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
Comments