கடந்த 2014-ம் ஆண்டு, பாரிசான் அரசாங்கம் எண்ணெய்க்கு வழங்கிய மானியம் தொடர்பாக ரபிசி ரம்லியும், மீடியா ராக்யாட் இணையதள உரிமையாளர் சான் சீ கோங்கும், பொய்யான விமர்சனங்களை வெளியிட்டதாகக் கூறி நஜிப்பும், ரோஸ்மாவும் வழக்குத் தொடுத்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அவ்வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டதால், ரபிசிக்கும், சானுக்கும் செலவுத் தொகையை வழங்க நீதிபதி ரோஹானி இஸ்மாயில் உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments