Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

ஸ்ரீராம் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்படுவதற்கு ரோஸ்மா எதிர்ப்பு மனு – மீண்டும் தாக்கல்

கோலாலம்பூர்: 1.25 பில்லியன் சோலார் ஹைபிரிட் என்னும் சூரிய ஒளி மின் ஆற்றல் திட்ட வழக்கில் மூத்த துணை அரசு வழக்கறிஞராக டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், 2018ஆம்...

ஸ்ரீராமுக்கு எதிரான ரோஸ்மாவின் நீதிமன்றப் போராட்டம் தொடர்கிறது

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் துணைவியாரான ரோஸ்மா மன்சோர் தனக்கு எதிரான ஊழல் வழக்கில், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராக கோபால் ஸ்ரீராம் வழக்காடக் கூடாது என்ற நீதிமன்றப் போராட்டத்தை...

செல்லியல் காணொலி : ரோஸ்மாவின் தற்காப்பு வாதம் – சில விளக்கங்கள்

https://www.youtube.com/watch?v=dEtpUajuI_M செல்லியல் காணொலி | ரோஸ்மாவின் தற்காப்பு வாதம் - சில விளக்கங்கள் | 18 பிப்ரவரி 2021 Selliyal video | Rosmah to enter defence - Some details | 18...

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய திட்டத்தை நிறுவ ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி இன்று...

ரோஸ்மா தற்காப்பு வாதம் புரிய நீதிபதி உத்தரவு

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட  குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீதான...

ரோஸ்மா ஊழல் வழக்கு தீர்ப்பின் போது நஜிப் உடன் இருக்க அனுமதி

கோலாலம்பூர்: தனது மனைவியின் சூரிய சக்தி திட்டம் சம்பந்தமான ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் இருப்பதற்கு நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ்...

பிப்ரவரி 18 : ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா?

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா என்பது பிப்ரவரி 18 அன்று அறியப்படும். 187.5 மில்லியன் மில்லியன்...

ரோஸ்மா ஊழல் வழக்கு – அரசு தரப்பு வாதங்களை நிறைவு செய்தது

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு தங்களின் வாதங்களை இன்று வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பர் 11) முடித்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து...

நகைகளுக்காக அரை பில்லியனுக்கு மேல் ரோஸ்மா செலவு செய்தார்!

கோலாலம்பூர்: அல் ஜசீராவின் புதிய சிறப்பு ஆவணப்படமான 'ஜோ லோ: ஹன்ட் பார் எ புஜிடிவ்' - மலேசிய அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், பல பில்லியன் டாலர் 1எம்டிபி நிதி ஊழல்...

இரு முக்கிய சாட்சிகளை தனக்குத் தெரியாது என்ற ரோஸ்மா!

கோலாலம்பூர்:  சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் முக்கியமான நபர்களை தனக்குத் தெரியாது என்று ரோஸ்மா மன்சோர் கூறியுள்ளார். 2018- ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு...